Month: May 2024

தொடர்ந்து 59 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 59 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் அருவியாக கொட்டிய மழை நீர்

சென்னை நேற்று சென்னையில் இருந்து கோவை செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் மழைநீர் அருவியாக கொட்டியதால் பயணிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். நேற்று காலை 7.10 மணிக்கு…

வாக்கு எண்ணிக்கை நாளில் கூடுதல் பாதுகாப்பு : தேர்தல் அதிகாரி அறிவுறுத்தல்

தூத்துக்குடி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபீரதா சாகு வாக்கு எண்ணிக்கை நாளன்று கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். . நேற்று…

ஆலயத் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சி : அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்

சென்னை ஆலயத் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் விழுப்புரம் மாவட்டம் மேல் மலையனூர் தாலுகா…

சுஷில் குமார் மோடி மறைவுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா இரங்கல்

டெல்லி பீகார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.…

முன்னாள் பீகார் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி மரணம்

டெல்லி நேற்று மாலை முன்னாள் பீகார் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி மரணம் அடைந்தார். நேற்று மாலை முன்னாள் பீகார் துணை முதல்வரும், பா.ஜனதா மூத்த தலைவருமான…

தஞ்சாவூர் மாவட்டம்,  அய்யாவாடி,  பிரத்யங்கிரா தேவி ஆலயம்

தஞ்சாவூர் மாவட்டம், அய்யாவாடி, பிரத்யங்கிரா தேவி ஆலயம். மகாவிஷ்ணு ராமாவதாரம் எடுத்து பூமிக்கு வந்த போது, சீதையை ராவணன் கடத்திச் சென்று விட்டான். ராமன் அவனுடன் போரிட…

நேபாள துணை பிரதமர் உபேன்ந்திர யாதவ் திடீர் ராஜினாமா

காத்மாண்டு நேபாள நாட்டின் துணைப் பிரதமர் உபேந்திர யாதவ் திடீரென ராஜினாமா செய்துள்ளார். நேபாள நாட்டில் பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா தலைமையில் கூட்டணி ஆட்சி…

தனது திருமணம் குறித்து தொண்டர்களுக்கு ராகுல் காந்தி பதில்

ரேபரேலி ராகுல் காந்தி தனது திருமணம் குறித்து கேள்வி எழுப்பிய தொண்டர்களுக்கு பதில் அளித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி நாடாளுமன்ற தொகுதியில்…

முஸ்லிம் பெண் வாக்காளர்கள் புர்கா அகற்றக் கோரிய பாஜக வேட்பாளர் மீது வழக்கு

ஐதராபாத் ஐதராபாத் பெண் பாஜக வேட்பாளர் முஸ்லிம் பெண் வாக்காளர்கள் புர்காவை அகற்ற கோரியதால் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இன்று தெலுங்கானாவின் 17 மக்களவை தொகுதிகளுக்கான…