Month: May 2024

சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதால் கைது செய்யப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் காவல்துறையினர் சோதனை

சென்னை: சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதால் கைது செய்யப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசின் முறைகேடுகளை…

கோடை விடுமுறை: சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு…

சென்னை: கோடை விடுமுறையையொட்டி, பொதுமக்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு வாராந்திர சிறப்பு விரைவு ரயில் அறிவித்து உள்ளது. இந்த ரயில், மே17-ம் தேதி…

வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி! வீடியோ

வாரணாசி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் 3வது முறையாக போட்டியிடும் பிரதமர் மோடி, இன்று முற்பகல் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் உ.பி. முதல்வர் யோகி…

அண்ணாமலைக்கு எதிராக வழக்கு தொடர எந்த அனுமதியும் வழங்கவில்லை! ஆளுநா் மாளிகை

சென்னை: அண்ணாமலைக்கு எதிராக வழக்கு தொடர எந்த அனுமதியும் வழங்கவில்லை என ஆளுநா் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.. அண்ணாமலை மீது வழக்கு தொடர ஆளுநா்…

வைகாசி பூஜை: இன்று மாலை திறக்கப்படுகிறது சபரிமலை அய்யப்பன் கோவில்…

திருவனந்தபுரம்: வைகாசி மாதப்பிறப்பையொட்டி, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலைதிறக்கப்படுகிறது. தொடர்ந்து வருகிற 19-ந்தேதி அன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் சிலை பிரதிஷ்டை தின விழாவும்…

வெளிநாடு செல்பவர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்! தமிழ்நாடு அரசு

சென்னை: வெளிநாடு செல்பவர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தமிழ்நாடு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. வெளிநாடுகளில் மஞ்சள் காய்ச்சல் எனப்படும் ஒருவகையான தொற்று நோய் பரவி வருகிறது.…

பேருந்து, மெட்ரோ, மின்சார ரயிலில் பயணிக்க ஒரே டிக்கெட்: ஜூனில் நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு திட்டம்…

சென்னை: சென்னை பயணிகளின் வசதிக்காக, பேருந்து, மெட்ரோ, மின்சார ரயிலில் பயணிக்கும் வகையில் ஒரே டிக்கெட் நடைமுறையை ஜூனில் அமல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான…

தமிழகத்தில் 41 மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம்!

சென்னை: தமிழ்நாட்டில் மாவட்ட நீதிபதிகள் 41 பேர் இடம் மாற்றம் செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சென்னை சிபிஐ நீதிமன்ற கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதிகள்…

ரேபரேலி தொகுதி முடிதிருத்தும் கடையில் தாடியை டிரிம் செய்த ராகுல்காந்தி…

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி முடிதிருத்தும் கடையில் திடீர் என நுழைந்து தாடியை டிரிம் செய்து கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில்…

இன்று வேட்புமனு தாக்கல் செய்யும் நிலையில், கங்கையில் பிரதமர் மோடி வழிபாடு…

வாரணாசி: வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் பிரதமர் மோடி, இன்று வேட்புமனுதாக்கல் செய்ய உள்ள நிலையில், காலையில் கங்கையில் சிறப்பு வழிபாடு நடத்தினார். பிரதமா் நரேந்திர மோடி…