Month: April 2024

ஞானவாபி மசூதி வளாகத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்த தடை விதிக்க முடியாது! உச்சநீதிமன்றம்

லக்னோ: ஞானவாபி மசூதி வாளகத்தில், இந்துக்கள் பூஜை செய்வதற்கு தடை விதிக்க கோரி இஸ்லாமிய அமைப்பு தொடர்ந்த வழக்கில், தடை விதிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு தெரிவித்து…

அரசுப் பள்ளிகளில் ஒரே மாதத்தில் 2.90 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு….! பள்ளிக்கல்வித்துறை சாதனை…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் மார்ச் 1 ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. கடந்த ஒரு மாதர்ததில் மட்டும் மாநிலம்…

கச்சத்தீவு குறித்து பாஜக கூறுவது பச்சைப் பொய்! அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

மதுரை: கச்சத்தீவு குறித்து ஆர்டிஐ தகவல்களில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக பாஜக கூறுவது பச்சைப் பொய் என தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். பாஜகவினர், கச்சத்தீவு…

பாஜக என்னைக் கண்டு பயப்படுகிறது…! சீமான் விமர்சனம்…

திண்டுக்கல்: பாஜக திமுகவை ஏதாவது செய்திருக்கிறதா? எதுவும் செய்யவில்லை. ஆனால், நாம் தமிழர் கட்சியின் சின்னத்தைப் பறிக்கின்றனர். என்ஐஏ சோதனை அனுப்புகின்றனர். காரணம், என்னைக் கண்டு பாஜக…

சி-விஜில் செயலி மூலம் 1,822 புகார்கள் – வீடு வீடாக ‘பூத் சிலிப்’ விநியோகம்! தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

சென்னை: தமிழகத்தில் வீடு வீடாக ‘பூத் சிலிப்’ விநியோகம் தொடங்கி உள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதகு தெரிவித்து உள்ளார். மேலும், சி-விஜில் செயலி மூலம்…

திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பல்வேறு சலுகைகள்…

டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், திகார் சிறை அறை எண் 2-ல் அடைக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு…

திமுக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கொச்சைப் படுத்தாதீர்கள்! கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை: திமுக அரசு கொண்டு வந்துள்ள மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ள சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், இந்த திட்டத்தை கொச்சைப்படுத்தாதீர்கள்…

அருணாசல பிரதேசத்தின் 30 இடங்களின் பெயரை மாற்றி அறிவித்த சீனா! மத்திய அரசு கண்டனம் -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

இடாநகர்: இந்தியா சீனா எல்லை பகுதி மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் 30 இடங்களின் பெயரை சீன அரசு மாற்றி அறிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்,…

ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழுவின் பதவிக் காலம் நீட்டிப்பு! தமிழ்நாடு அரசு

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்ததும், பள்ளி, கல்லூரிகளில் சாதி வேறுபாடுகளை களைவது குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்தது. இந்த குழுவின் பதவிக்காலம்…

போதைபொருள் கடத்தல் விவகாரம்: இன்று விசாரணைக்கு ஆஜராவாரா டைரக்டர் அமீர்…

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் திமுக நிர்வாகி “போதை பொருள்” கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்மூலம் பயனடைந்த டைரக்டர் அமீர் உள்பட சிலருக்கு தேசிய…