Month: April 2024

பாஜக மாத சம்பளக்காரர்களிடம் பதற்றம் உண்டாக்க முயற்சி : காங்கிரஸ் புகார்

டெல்லி பாஜக மாத சம்பளக்காரர்களிடம் பதற்றம் உண்டாக்க முயல்வதாக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. அகில இந்தியத் தொழில்நுட்பக் காங்கிரஸ் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தலைமைத்…

தொடர்ந்து 40 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 40 நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை…

தன்னை எதிர்த்து பேசுவோரைக் கொல்லத் துடிக்கும் பாஜக : மம்தா பானர்ஜி

ஹசன் நகர் யார் எதிர்த்துப் பேசினாலும் அவரை பாஜக கொல்லத் துடிப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார். நேற்று மேற்கு வங்க மாநிலம்…

இன்றுடன் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவு

டெல்லி நாளை மறுநாள் நடைபெற உள்ள 2 ஆம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. கடந்த 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலின் முதல்கட்ட…

இன்று முதல் பள்ளிகளுக்குக் கோடை விடு முறை தொடக்கம்

சென்னை இன்று முதல் தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை தொடங்குகிறது. பத்தாம் வகுப்பு., 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு நிறைவு…

கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் பாலியல் புகாரில் கைது

சென்னை சென்னை கலாஷேத்ரா முன்னாள் ஸ்ரீஜித் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் ஒரு கல்லூரி அமைந்துள்ளது. அங்கு படித்த…

இன்று முதல் ராகுல் காந்தி மீண்டும் தேர்தல் பிரசாரம்

டெல்லி தமது உடல்நலக் குறைவு காரணமாக ஓய்வில் இருந்த் ராகுல் காந்தி இன்று முதல் மீண்டும் தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி,…

தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேஸ்வரம், அருள்மிகு ஒப்பிலியப்பன் ஆலயம்

தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேஸ்வரம், அருள்மிகு ஒப்பிலியப்பன் ஆலயம். திருமால், மார்க்கண்டேயரிடம் ஒரு பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தன்று பெண் கேட்டு வந்தார். திருமணம் ஐப்பசி மாத திருவோணத்தன்று…

இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள்

டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ‘கண்ணீர் அஞ்சலி’ போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். ராஜஸ்தானில் ஞாயிறன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சர்ச்சைக்குரிய…

“தேசத்திற்காக எனது தாய் தனது கணவரை இழந்தார்” பிரியங்கா காந்தி பேச்சு…

“இந்த தேசத்திற்காக எனது தாய் தனது கணவரை இழந்தார்” என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தாய்மார்களின் தாலியைக் கூட விட்டுவைக்க மாட்டார்கள்…