Month: April 2024

மஞ்சள் அலர்ட்: தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்!

டெல்லி: தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்றும், நாட்டின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் அடுத்த 5 நாட்கள் வெப்பத்தின் தாக்கம்…

சட்டவிரோத மது விற்பனை: ரூ.24ஆயிரம் லஞ்சம் வாங்கிய 3 காவலர்கள் சஸ்பெண்டு! இது சென்னை சம்பவம்…

சென்னை: சென்னையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபரை மிரட்டி, ரூ.24ஆயிரம் லஞ்சம் வாங்கிய 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளது. இது சம்பவம் சென்னையின்…

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: மே 2-ம் தேதி விசாரணைக்கு ஆஜராவதாக நயினார் நாகேந்திரன் தகவல்…

சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம் தொடர்பான போலீஸ் விசாரணைக்கு மே 2-ம் தேதி நேரில் ஆஜராக உள்ளதாக, பாஜக நெல்லை தொகுதி…

மணல் குவாரி முறைகேடு: உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து இன்று அமலாக்கத்துறையில் ஆஜராகின்றனர் 5 மாவட்ட ஆட்சியர்கள்…

சென்னை: மணல் குவாரி முறைகேடு வழக்கில். அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இன்று (ஏப்ரல் 25ந்தேதி) அமலாக்கத்துறை அலுவலகத்தில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராகின்றனர்.…

உடல் பருமனை குறைக்க சிகிச்சை எடுத்த இளைஞர் உயிரிழப்பு! விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் மா.சு தகவல்…

சென்னை: உடல் பருமனை குறைக்க சென்னையில் தனியார் மருத்துவமனையில் கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது, 26 வயது இளைஞர் உயிரிழந்தார். அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக…

ரூ.307 கோடி டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு! தமிழ்நாடு அரசு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பறிகு, மின்சார வாரியத்துக்கு டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் ரூ.307 கோடி ஊழல் நடந்ததாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக…

4 லட்சம் தெரு நாய்களால் ஐதராபாத்தில்  மாதம் இருவர் ரேபிஸுக்கு பலி!

ஐதராபாத் சுமார் 4 லட்சம் தெருநாய்களால் ஐத்ராபாத் நக்ரவாசிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர் கால்நடை மருத்துவர்கள் ஐதராபாத் தெருக்களில் சுமார் 4 லட்சம் நாய்கள் சுற்றி…

போட்டி தேர்வுகள் தொடர்பான திருத்தப்பட்ட புதிய அட்டவணையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி…

சென்னை: தமிழ்நாடு அரசு தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி, அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகள் குறித்த புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதனப்டி, குரூப் 4 தேர்வு ஜூன் 9ம் தேதி…

எல் ஐ சி பெயரில் சமூக ஊடகங்களில் வரும் போலி விளம்பரங்கள்.

டெல்லி எல் ஐ சி நிறுவனத்தின் பெயரில் சமூக ஊடகங்களில் போலியான விளம்பரங்களைப் பதிவிட்டு, மக்களை ஏமாற்றும் வேலை நடைபெறுவதாக அந்நிறுவனம் எச்சரித்துள்ளது. எல் ஐ சி…

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் : ராகுல் காந்தி

அமராவதி, மகாராஷ்டிரா ராகுல் காந்தி இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்து…