மஞ்சள் அலர்ட்: தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்!
டெல்லி: தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்றும், நாட்டின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் அடுத்த 5 நாட்கள் வெப்பத்தின் தாக்கம்…
டெல்லி: தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்றும், நாட்டின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் அடுத்த 5 நாட்கள் வெப்பத்தின் தாக்கம்…
சென்னை: சென்னையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபரை மிரட்டி, ரூ.24ஆயிரம் லஞ்சம் வாங்கிய 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளது. இது சம்பவம் சென்னையின்…
சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம் தொடர்பான போலீஸ் விசாரணைக்கு மே 2-ம் தேதி நேரில் ஆஜராக உள்ளதாக, பாஜக நெல்லை தொகுதி…
சென்னை: மணல் குவாரி முறைகேடு வழக்கில். அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இன்று (ஏப்ரல் 25ந்தேதி) அமலாக்கத்துறை அலுவலகத்தில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராகின்றனர்.…
சென்னை: உடல் பருமனை குறைக்க சென்னையில் தனியார் மருத்துவமனையில் கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது, 26 வயது இளைஞர் உயிரிழந்தார். அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக…
சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பறிகு, மின்சார வாரியத்துக்கு டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் ரூ.307 கோடி ஊழல் நடந்ததாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக…
ஐதராபாத் சுமார் 4 லட்சம் தெருநாய்களால் ஐத்ராபாத் நக்ரவாசிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர் கால்நடை மருத்துவர்கள் ஐதராபாத் தெருக்களில் சுமார் 4 லட்சம் நாய்கள் சுற்றி…
சென்னை: தமிழ்நாடு அரசு தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி, அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகள் குறித்த புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதனப்டி, குரூப் 4 தேர்வு ஜூன் 9ம் தேதி…
டெல்லி எல் ஐ சி நிறுவனத்தின் பெயரில் சமூக ஊடகங்களில் போலியான விளம்பரங்களைப் பதிவிட்டு, மக்களை ஏமாற்றும் வேலை நடைபெறுவதாக அந்நிறுவனம் எச்சரித்துள்ளது. எல் ஐ சி…
அமராவதி, மகாராஷ்டிரா ராகுல் காந்தி இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்து…