Month: March 2024

பெங்களூரு நகரில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ள இடங்களில் தனியார் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்க முடிவு

பெங்களூரு நகரின் புறநகர் பகுதிகளான ஒயிட்ஃபீல்டு, ஆர்.ஆர்.நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இந்த ஆண்டு நகரின் மையப் பகுதிகளான ஜெயா நகரில்…

குஜராத்தில் 1995க்குப் பிறகு புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் எதுவும் கட்டப்படவில்லை… சட்டசபையில் தகவல்

1995 முதல் மாநிலத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் எதுவும் நிறுவப்படவில்லை என்று குஜராத் அரசு சட்டசபையில் தெரிவித்துள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டு (2023) நான்கு தனியார் மருத்துவக்…

பாஜக-வில் குடுமிபிடி சண்டை : கௌதம் கம்பீரை தொடர்ந்து தேர்தல் அரசியலில் இருந்து வெளியேறுவதாக பாஜக எம்.பி. ஜெயந்த் சின்ஹா அறிவிப்பு…

கௌதம் கம்பீரை தொடர்ந்து தேர்தல் அரசியலில் இருந்து வெளியேறுவதாக பாஜக எம்.பி. ஜெயந்த் சின்ஹா அறிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் தொகுதி எம்.பி.யாக உள்ள ஜெயந்த் சின்ஹா…

எந்த தொகுதியிலும் போட்டியிட த.வா.க. தயார் ! தவாக தலைவர் வேல்முருகன்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில், எந்த தொகுதியிலும் போட்டியிட தயார் என தவாக தலைவர் வேல்முருகன் கூறினார். நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்பட உள்ள…

பொதுமக்கள் கவனத்திற்கு… சென்னையின் முக்கிய பகுதியில் நாளை சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம்! விவரம்

சென்னை: சென்னை முக்கிய பகுதியில் நாளை ஒரு நாள் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சென்னை…

பெற்றோர்களே கவனம்:.5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்..

சென்னை: நாளை தமிழ்நாடு முழுவதும் போலி சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில், 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலி சொட்டு போடப்படும். இந்த முகாம்…

150 பேருந்துகள் இயக்கம்: நாளை ஒருநாள் மட்டும் 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும்!

சென்னை: மின்சார ரயில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, நாளை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை மட்டும், காலை 10 மணி…

பாரத் நியாய் யாத்ரா: 5நாள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் யாத்திரையை தொடர்கிறார் ராகுல்காந்தி…

டெல்லி: குமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை நடத்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தற்போது வடகிழக்கு மாநிலங்களில் பாரத் நியாய் யாத்திரை…

இதுவரை 97.62 சதவிகித ரூ. 2000 நோட்டுகள் வங்கிக்கு திரும்பிவிட்டன! ரிசர்வ் வங்கி தகவல்…

டெல்லி: பிப்வரி 20, 2024 வரை, சுமார் 97.62 சதவிகித ரூ. 2,000 நோட்டுகள் வங்கிக்கு திரும்பிவிட்டன என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. பணமதிப்பிழப்பு…

மங்களூரு குண்டு வெடிப்பிற்கும் பெங்களூரு குண்டு வெடிப்பிற்கும் தொடர்பில்லை! கர்நாடக முதல்வர் சித்தராமையா விளக்கம்!

பெங்களூரு: மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பிற்கும், பெங்களூரு உணவக குண்டு வெடிப்பிற்கும் தொடர்பில்லை எனவும், உணவக குண்டுவெடிப்பில் எந்த அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என கர்நாடகா முதலமைச்சர்…