Month: February 2024

மோடிஜி உங்கள் கண் முன்னே உங்கள் ஊழல்! தேர்தல் பத்திரம் தீர்ப்பு குறித்து கபில் சிபல் விமர்சனம்…

டெல்லி: ஊழல் எங்கே என்று பிரதமர் தொடர்ந்து கூறுகிறார். மோசடி எங்கே? என்று கேட்கிறார், இப்போது மோடிஜி உங்கள் கண் முன்னே உங்கள் ஊழல், இந்த அரசு…

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்! அன்புமணி ராமதாஸ்

சென்னை: பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…

புறவாசல் வழியாக பணத்தை வாரி குவிக்க மோடி அரசால் கொண்டு வரப்பட்டது! ‘தேர்தல் பத்திரம்’ என்றால் என்ன?

டெல்லி: மத்திய பாஜக அரசு கொண்டு வந்த, தேர்தல் பத்திர முறையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தேர்தல் பத்திரம் மூலம்…

ஒவ்வொரு நாளும் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்பதே என் எண்ணம்! சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை…

சென்னை: ஒவ்வொரு நாளும் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்பதே என் எண்ணம், ) இன்று தெற்கு வளர்கிறது, வடக்கிற்கும் சேர்த்து தெற்கு வாரி வழங்குகிறது.…

அனைத்து வீடியோ பதிவுகளையும் என்ஐஏ-விடம் ஒப்படைத்தார் சாட்டை முருகன்…

சென்னை: நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை முருகன், தனது யுடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்ட அனைத்து வீடியோ பதிவுகளையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். முன்னதாக,…

“இன்று உரிமை முழக்கம்! நாளை வெற்றி முழக்கம்!”! கழக உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்…

சென்னை: “இன்று உரிமை முழக்கம்! நாளை வெற்றி முழக்கம்!” எனக் குறிப்பிட்டு தி.மு.கழக உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார். “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் பாசிசத்தை…

‘தேர்தல் பத்திர திட்டம்’ ரத்து – இது, அரசியலமைப்புக்கு எதிரானது! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

டெல்லி: ‘தேர்தல் பத்திர திட்டம்’ அரசியலமைப்புக்கு எதிரானது என மத்திய அரச கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்…

சென்னையில் மாற்று திறனாளிகள் சாலையில் அமர்ந்து போராட்டம்! போக்குவரத்து பாதிப்பு…

சென்னை: சென்னை வேப்பேரி அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்று திறனாளிகள் போராட்டம் நடத்தினர். சாலையில் அமர்ந்து போராட்டங்களை நடத்தியதால், கடும் போக்குவரத்து நெரிசல்…

நாடாளுமன்ற தேர்தல் 2024: சென்னை வருகிறார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் வரம் 23ஆம் தேதி சென்னை வருகிறார். தற்போதுள்ள நாடாளுமன்றத்தின் 17-வது…

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.22 லட்சம் மோசடி: திமுக எம்.பி. பார்த்திபனின் உதவியாளர் மீது புகார்

சேலம்: அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.22 லட்சம் மோசடி செய்ததாக திமுக எம்.பி. எஸ்.ஆர். பார்த்திபனின் முன்னாள் உதவியாளர் மீது புகார் கூறப்பட்டு உள்ளது. இது…