பாலியல் வழக்கு: சதுர்வேதி சாமியார் வரும் 31ந்தேதி நீதிமன்றத்தில் சரணடைய உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: தொழில் அதிபரின் மனைவி-மகளை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வுசெய்தாக தொடரப்பட்ட வழக்கில் சதுர்வேதியை சாமியார் வரும் 31ம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு…