Month: July 2023

பாலியல் வழக்கு: சதுர்வேதி சாமியார் வரும் 31ந்தேதி நீதிமன்றத்தில் சரணடைய உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: தொழில் அதிபரின் மனைவி-மகளை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வுசெய்தாக தொடரப்பட்ட வழக்கில் சதுர்வேதியை சாமியார் வரும் 31ம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு…

ஜூலை 22ந்தேதி பொறியியல் கலந்தாய்வு தொடக்கம்! அமைச்சர் பொன்முடி தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் அரசு மற்றும் அண்ணா பல்கலைக்கத்தின்கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு வரும் 21ந்தேதி தொடங்கும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறினார். மேலும்…

பெங்களூரு ஐ.டி. நிறுவன இரட்டை கொலை வழக்கில் ஈடுபட்ட 3 பேர் கூலிப்படையைச் சேர்ந்தவர்களா ? திடுக்கிடும் தகவல்…

பெங்களூரு ஐ.டி. நிறுவனத்தில் புகுந்து இரண்டு பேரைக் கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூரின் அம்ருதஹள்ளி பகுதியில் செயல்பட்டு…

45 தொழில்நுட்ப மையங்கள், 7 மகளிர் விடுதிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்….

சென்னை: சமூக நலத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள 7 மகளிர் விடுதிகளை காணொளி காட்சிகள் மூலம் திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.1559.25 கோடி மதிப்பீட்டில் 45 அரசு…

ரபேஃல் உள்பட ரூ.90ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள்: பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி!

டெல்லி: பிரான்ஸ் தேசிய தினத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இந்திய பிரதமர் மோடி இன்று பிரான்ஸ் புறப்பட்டு சென்றார். பிரதமரின் பிரான்ஸ் பயணத்தின் போது, 26 ரஃபேல்…

மகளிர் உரிமைத்தொகை திட்டம் மீதே எனது முழு கவனம் உள்ளது! முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு…

சென்னை: யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மகளிர் உரிமைத்தொகை திட்டம் மீதே எனது முழு கவனம் உள்ளது என…

மல்யுத்த வீரர்களின் புகார் தொடர்பாக பிரிஜ் பூஷன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க போதுமான ஆதாரம் உள்ளது : காவல்துறை

மல்யுத்த வீரர்களின் பாலியல் புகார் தொடர்பாக பிரிஜ் பூஷன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கவும் தண்டிக்கவும் போதுமான ஆதாரம் உள்ளது என்று காவல்துறை குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.…

எதிர்க்கட்சிகளின் 2வது கூட்டம்: 17ந்தேதி பெங்களூரு செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்….

சென்னை: மத்திய பாஜக அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் 2வது கூட்டம் கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க ஜூலை 17ம் தேதி…

தென்காசி சட்டமன்ற தொகுதியில் மறுவாக்கு எண்ணும் பணி தொடங்கியது… வழக்கறிஞர்கள் சலசலப்பு,…

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, தென்காட்சி சட்டமன்ற தொகுதியில், மறு வாக்கு எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. அந்த பகுதிக்கு வந்த வழக்கறிஞர்களை காவல்துறையினர் சோதனை…

மொத்தம் ரூ.7532 கோடி: தமிழ்நாடு உள்பட 22 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதி விடுவித்த மத்தியஅரசு..

டெல்லி: மத்தியஅரசு, தமிழ்நாடு உள்பட 22 மாநிலங்களுக்கு இந்த ஆண்டுக்கான தொகையாக மொத்தம் ரூ.7,532 கோடியை விடுவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி கிடைத்துள்ளது. மாநில பேரிடர்…