நாளை அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது! வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் பேட்டி
சென்னை: அரபிக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. இதனால் வடகடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தென்மண்ட வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.…