Month: December 2022

நாளை அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது! வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் பேட்டி

சென்னை: அரபிக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. இதனால் வடகடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தென்மண்ட வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.…

கான்வாய் வாகனத்தில் ‘புட்போர்டு’ அடித்த சென்னை மாநகர மேயர் பிரியா, ஆணையர் ககன்தீப் சிங் பேடி! காவல்ஆணையரிடம் புகார்…

சென்னை: மழை பாதிப்பு தொடர்பான ஆய்வு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினின் கான்வாய் வாகனத்தில் சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தொங்கியபடி பயணம்…

6 முதல் 12 வரை உள்ள வகுப்புகளில் திருக்குறளை சேர்க்கக்கோரி வழக்கு! தமிழகஅரசு பதில் அளிக்க உத்தரவு…

மதுரை: 6 முதல் 12 வரை உள்ள உயர்நிலை வகுப்புகளில் திருக்குறளின் 108 அதிகாரங்களை பாடத்தில் திருக்குறளை சேர்த்தது குறித்து தமிழக அரசு பதிலளிக்க மதுரை உயர்…

கரும்பு டன்னுக்கு ரூ.2950 ஆக உயர்வு! அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்…

சென்னை: கரும்பு டன்னுக்கு ரூ.2950 ஆக உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார். கரும்பு கொள்முதலில், தமிழகத்தைப் பொறுத்தவரை மத்திய அரசு அறிவித்துள்ள விலையுடன்…

தொடர் மழை: சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிப்பு…

சென்னை: சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று…

மணலியில் மழைநீர் கால்வாய்! தலைமை செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு…

மணலி: மணலியில் ரூ.78 கோடியில் மழைநீர் கால்வாய் பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார். தமிழ்நாட்டில்…

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல் ஏரிகளில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு…

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.…

உச்சநீதிமன்ற நீதிபதியாக அறிவிக்கப்பட்ட தீபங்கர் தத்தா பதவியேற்பு…

டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற தீபங்கர் தத்தா இன்று பதவி ஏற்றார். அவருக்கு தலைமை நீதிபதி டி.ஒய் சந்திர சூட் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனால்…

புதுச்சேரியிலும் திராவிட மாடல் ஆட்சி வரவேண்டும்! திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரை…

புதுச்சேரி: திமுகவின் புதுச்சேரி மாநில அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமாரின் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு பேசியபோது, புதுச்சேரியிலும் திராவிட மாடல் ஆட்சி…

பொதுமக்கள் வாங்கிய ரேசன் அரிசியில் ‘எலிக்குஞ்சு’ – பொதுமக்கள் வாக்குவாதம்! இது ஆண்டிப்பட்டி சம்பவம்…

ஆண்டிப்பட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே நியாய விலைகடையில் வாங்கிய ரேசன் அரிசியில் எலி குஞ்சுகள் இருந்ததை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக ரேசன் கடையில்…