Month: October 2022

தடுப்பணைகள், நிலத்தடி நீர் உள்பட நீர்வளத் திட்டங்கள் தொடர்பாக மத்தியஅமைச்சருடன் தமிழக அரசு ஆலோசனை…

சென்னை: ‘புதிய தடுப்பணைகள்’, நிலத்தடி நீர் உள்பட நீர்வளத் திட்டங்கள் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தியது. மத்திய அமைச்சர் தலைமையில் நடைபெற்ற…

சென்னையில் மீண்டும் ஒரு சுவாதி சம்பவம்: பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளி கொலை செய்த இளைஞர்….

சென்னை: சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்து விட்டு தப்பிவிட்டார். அவரை தேடும் பணி…

தீபாவளிக்கு பட்டாசுகள் எப்படி வெடிக்க வேண்டும்! 20 அறிவுரைகள் வழங்கியுள்ளது சென்னை காவல்துறை

சென்னை: தீபாவளிக்கு பட்டாசுகள் எப்படி வெடிக்க வேண்டும், எங்கே வெடிக்க வேண்டும் என பொதுமக்களக்கு தமிழ்நாடு காவல்துறை 20 அறிவுரைகள் வழங்கியுள்ளது. நாடு முழுவதும் வரும் 22ந்தேதி…

ராஜீவ்காந்தி கொலைவழக்கு கைதிகளான நளினி, ரவிச்சந்திரன் விடுதலையில் உச்சநீதிமன்றமே முடிவெடுக்கலாம்! தமிழகஅரசு

சென்னை: ராஜீவ்காந்தி கொலைவழக்கு கைதிகளான நளினி, ரவிச்சந்திரன் விடுதலையில் உச்சநீதிமன்றமே முடிவெடுக்கலாம் என கூறி தமிழகஅரசு ஜகா வாங்கியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு…

பள்ளிக்கல்வித் துறையில் 269 வாரிசுதாரர்களுக்கு பணியானை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: பள்ளிக்கல்வித் துறையில் 269 வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பணியானை வழங்கினார். மேலும், பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 2848 நபர்களுக்கும் பணியானை வழங்கினார். சென்னை கலைவாணர்…

திருநங்கைகளுக்கு சிறப்புப் பிரிவின் கீழ் பணி வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: திருநங்கைகளுக்கு சிறப்புப் பிரிவின் கீழ் பணி வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. திருநங்கைகள் வேலைவாய்ப்பு குறித்த வழக்கு சென்னை…

மாதவரத்தில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: மாதவரம் – சிறுசேரி இடையேயான 45.8 கி.மீ தூரம் மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளிக்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று…

13/10/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 2,786 பேருக்கு கொரோனா…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 2,786 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தற்போது சிகிச்சையில் 26,509 பேர் உள்ளனர். மத்திய சுகாதாரத்துறை இன்று…

ரூ.100 தினசரி பாஸ்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு…

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ரூ.100 கட்டண டிக்கெட் எடுத்தால், அன்றைய தினம் முழுவதும் விருப்பம் போல் பயணம் செய்யலாம்…

எம்பிபிஎஸ் முதலாண்டு வகுப்புகள் நவம்பர் 15ந்தேதி தொடங்க வேண்டும்! மத்தியஅரசு உத்தரவு…

டெல்லி: இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதலாமாண்டு வகுப்புகளை நவம்பர் 15ந்தேதி தொடங்க வேண்டும் என அகில இந்திய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. நாடு…