பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10% தீபாவளி போனஸ்! தமிழகஅரசு அறிவிப்பு…
சென்னை: தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10 % போனஸ் அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி அரசின் சி, டி உழியர்களுக்கு இந்த போனஸ்…
சென்னை: தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10 % போனஸ் அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி அரசின் சி, டி உழியர்களுக்கு இந்த போனஸ்…
சென்னை: நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து இறந்தவர் பழங்குடியினர் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழகஅரசு தெரிவித்து உள்ளது. பல ஆண்டுகளாக மகனுக்கு சாதிச்சான்றிதழ் கேட்டு வந்த…
சென்னை: நாட்டின் அதிவேக ரயில்ன வந்தே பாரத் ரயில், சென்னை – மைசூரு இடையே நவம்பர் 10ந்தேதி தொடங்கப்படுகிறது. இது நாட்டின் 5வது வந்தே பாரத் ரயில்…
டெல்லி: குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்கள் சட்டமன்ற ஆயுட்காலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில், அடுத்த சட்டமன்ற தேர்தல் தேதிகளை இந்திய தலைமை தேர்தல்…
சென்னை: சில இடங்களில் மருந்து தட்டுப்பாடு இருப்பது உண்மைதான் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் உண்மையை ஒத்துக்கொண்டார். மருந்து தட்டுப்பாடு என பொதுமக்களும், எதிர்க்கட்சிகளும் கூறி…
சென்னை: 2000 திருக்கோயில்களில் ஒருகால பூஜைக்காக ரூ.40கோடி வைப்பு நிதிக்கான காசோலையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாட்டில் பெரும்பாலான கோவில்கள் அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. ஆனால்,…
சென்னை: கட்டப்பட்டுள்ள குழந்தைகள் இல்ல கட்டிடம் மற்றும் கூர்நோக்கு இல்லத்திற்கான புதிய கட்டிடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,…
சென்னை: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் ஏழை கலைமாணி விருதாளர்களுக்கும், கிராமிய கலைஞர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி உதவி வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று…
சென்னை: சென்னை மாநகரத்தின் விரிவாக்கத்துக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, சென்னை மாநகரத்தின் விரிவாக்கம் 5,904 சதுர கிலோ மீட்டராக அதிகரிக்கப்படுகிறது. சென்னை பெருநகரை…
சென்னை: பசும்பொன் தேவர் திருமகனுக்கு பொருத்தப்பட்டும் தங்கக்கவசம் தங்களிடம்தான் ஒப்படைக்கப்பட வேண்டும் என இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு வங்கியிடம் முறையிட்டு வரும் நிலையில், தங்கக்கவசம் கட்சியினரிடம் ஒப்படைக்கப்படுமா…