Month: October 2022

சத்யாவுக்கு நடந்ததுபோல் இனிமேல் நடக்கக்கூடாது! வேலைவாய்ப்பு முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை: சத்யாவுக்கு நடந்ததுபோல் இனிமேல் நடக்கக்கூடாது, சத்யாவுக்கு நடந்த துயரத்தை அறிந்து நொறுங்கி போனேன் என்று சென்னை யில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.மேலும்…

இளங்கலை பட்டப் படிப்புகளில் தமிழ் பாடம் கட்டாயம்! தமிழகஅரசு

சென்னை: இளங்கலை பட்டப் படிப்புகளில் தமிழ் பாடம் கட்டாயம் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. அதன்படி பிகாம், பிஏ, பிசிஏ, பிபிஏ, பி.காம் போன்ற இளங்கலை படிப்பின்போது…

சொத்து வரி கட்ட கியூஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டை! சென்னை மாநகராட்சி தகவல்…

சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்கள் வரி மற்றும் கட்டண விவரங்களை அறிய புதிய அறிவிப்பை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, சொத்து வரி கட்ட…

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 19ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு…

சென்னை: வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றுமுதல் 19ந்தேதி வரை தமிழ்நாட்டில் லேசானது முதல் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

கடலில் பேனா வைக்க நிதி இருக்கு, ஆனால் போனஸ் தர நிதி இல்லையா? டிடிவி தினரகன் கேள்வி

சென்னை: கடலுக்குள் பேனா வைக்க திமுக அரசிடம் நிதி இருக்கும்போது, கடமையைச் செய்யும் அரசு ஊழியர்களின் உரிமையான தீபாவளி போனஸ் முழுமையாக கொடுக்க நிதி இல்லையா என்று…

இந்துத்துவா.. இந்தி திணிப்பு.. வெறுப்பு அரசியல் பசிக்கான தீர்வல்ல.! ப.சிதம்பரம்

சென்னை; உலகளாவிய பசி குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை 107வது இடத்தில் உள்ள நிலையில், இந்துத்துவா.. இந்தி திணிப்பு.. வெறுப்பு அரசியல் போன்றவை பசிக்கான தீர்வல்ல. என மோடி…

பாஜகவுடன் இனிமேல் கூட்டணி கிடையாது! நிதிஷ் குமார்

பாட்னா: தனது வாழ்வில் இனிமேல் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டு மக்களிடைய…

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான 13கிராம மக்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்…

சென்னை: பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான 13கிராம மக்கள் போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்படுவதாக விவசாயிகள் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது. சென்னையின் 2வது பெரிய விமான நிலையமாக,…

பள்ளிக்கல்வித்துறையில் தனியார் நிறுவன நிபுணர்கள் நியமனமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..

சென்னை: அரசுப் பள்ளிகள் சிறப்பாக செயல்பட அடித்தளம் அமைத்தவர் பெருந்தலைவர் காமராஜர் என்று கூறியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பள்ளிக்கல்வி நிர்வாக நடைமுறையை மேம்படுத்துவதற்காக தனியார்…

15/10/2022; இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,430 பேருக்கு கொரோனா பாதிப்பு….!

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,430 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இந்தியாவிலும் தினசரி…