Month: October 2022

மழை காரணமாக சதுரகிரி கோவிலுக்கு செல்ல 25ந்தேதி வரை தடை!

சென்னை: தென்மாவட்டங்களில் பெய்து வரும் மழையின் காரணமாக சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 25ந்தேதி வரை தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்…

சென்னையில் பசுமை பட்டாசுகள் மட்டுமே வெடிக்க வேண்டும்! சென்னை மாநகராட்சி

சென்னை: மாநில தலைநகர் சென்னையில், மாசற்ற தீபாவளியை கொண்டாட பொதுமக்கள் பசுமை பட்டாசுகளையே கவனமுடன் வெடிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. சென்னை…

வெறுப்பு பேச்சுகள் பேசுபவர் மீது காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்! உச்சநீதிமன்றம்

டெல்லி: மக்களிடையே பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையல், வெறுப்பு பேச்சுகள் மீதான நடவடிக்கைக்கு புகார்கள் வரும் வரை காவல் துறை காத்திருக்காமல் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,…

போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலக 3வது மாடியில் இருந்து குதித்து விசாரணை கைதி தற்கொலை…

சென்னை: சென்னையில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலக 3வது மாடியில் இருந்து குதித்து விசாரணை கைதி தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி…

தீபாவளியையொட்டி இதுவரை 3,300 அரசுப் பேருந்துகளில் இதுவரை 1,65,000 பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம்!

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி இதுவரை 3,300 அரசுப் பேருந்துகளில் இதுவரை 1,65,000 பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்திருப்பதாக தமிழக போக்குவரத்து துறை தெரிவித்து உள்ளது. தீபாவளி…

மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள் தொலைக்காட்சி ஒளிபரப்ப தடை.! தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

சென்னை: மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்ய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தடை விதித்துள்ளது. தற்போதுள்ள மாநில அரசு நிறுவனங்களை டிசம்பர்…

மாநகராட்சிகளில் மக்கள் தொகைக்கேற்ப புதிய பணியிடங்களை உருவாக்க அரசாணை வெளியீடு..!

சென்னை: சென்னையை தவிர்த்து தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் மக்கள் தொகைக்கேற்ப புதிய பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு அரசாணை அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னையை தவிர்த்து தமிழகத்தில் உள்ள…

ஆந்திர எல்லை வரை நீள்கிறது சென்னை பெருநகரம்… 10 ஆண்டு ஆலோசனைக்குப் பிறகு உத்தரவு வெளியானது…

சென்னை பெருநகர பகுதியை 1189 சதுர.கி.மீ.லிருந்து 5904 சதுர கி.மீட்டராக அதிகரிக்க தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக காஞ்சிபுரம், திருவள்ளூர்,…

பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவிக்கலாம்! சிபிசிஐடி

சென்னை: பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவிக்கலாம் என சிபிசிஐடி காவல்துறை அறிவித்து உள்ளது. கடந்த சில தினங்களுக்கு…

2021 மற்றும் 2022ஆம் ஆண்டு முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

சென்னை: முதலமைச்சர் கணினித் தமிழ் விருது 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுக்குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தகவல்…