வைகுண்டவாசர் கோயில், மாங்காடு
சென்னை மாங்காடு காமாட்சியம்மன் கோயிலுக்கு அருகிலேயே வைகுண்டவாசர் கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் பெருமாள் வைகுண்டவாசர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். கைலாயத்தில் ஒருசமயம் அம்பிகை சிவனின் கண்களை…
சென்னை மாங்காடு காமாட்சியம்மன் கோயிலுக்கு அருகிலேயே வைகுண்டவாசர் கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் பெருமாள் வைகுண்டவாசர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். கைலாயத்தில் ஒருசமயம் அம்பிகை சிவனின் கண்களை…
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகார்ஜுன கார்கே இன்று தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இடைக்காலத் தலைவராக செயல்பட்டு வந்த சோனியா காந்தி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட…
சென்னை: மறைந்த மக்கள் தலைவர் வாழப்பாடியார் 20வது நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அவரது சிலைக்கு மரியாதை செலுத்த காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ்…
சென்னை: நயன்தாரா இரட்டை குழந்தை விவகாரத்தில் விதிமீறல் இல்லை! தமிழகஅரசு ‘குட் சர்டிபிகேட்’ கொடுத்துள்ளது. நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியின் இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பான…
சென்னை: முத்துராமலிங்க தேவர் தங்க கவசத்தை பெறுவதில் அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் தரப்புக்கிடையே மோதல் நீடித்தநிலையில், அந்த தங்கக்கவசத்தை வருவாய்துறையிடம் ஒப்படைக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு…
டெல்லி: 23 வருடங்களாக அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்த சோனியாகாந்தி, இன்று தன்னிடம் இருந்த பொறுப்பை, தேர்தலில் வெற்றி பெற்று கட்சி தலைவராக…
சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு அச்சாரமிடுவதுபோல கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து கூறிய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர், இந்த கார்…
மதுரை: தேவர் ஜெயந்தி, மருதுபாண்டியர் நினைவுதினத்தையொட்டி, அவர்களின் நினைவிடங்களுக்கு அஞ்சலி செலுத்த செல்பவர்கள் விதிகளை மீறக்கூடாது என்றும், மீறுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மதுரை எஸ்.பி.…
சென்னை: தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29 ஆம் தேதி ஒட்டி துவங்கக்கூடும். இன்று தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு…
சென்னை: தமிழகத்தில் தீவிரவாதம் தலை தூக்காமல் இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். கோவையில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு, அதில் சிக்கியவர்கள்…