Month: August 2022

கனடாவில் 1,059 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு…

லண்டன்: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று, கனடாவில் அதிகரித்து வருகிறது. 1,059 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.…

ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மரியாதை செலுத்த வந்த பிடிஆர் கார்மீது செருப்பு வீச்சு – பரபரப்பு…

மதுரை: விமான நிலையத்தில் ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மரியாதை செலுத்த வந்த பிடிஆர் கார்மீது செருப்பு வீசப்பட்டது. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காஷ்மீரில்…

சோனியா காந்தி மீண்டும் கொரோனா தொற்றால் பாதிப்பு…

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடந்த 3 மாதங்களுக்குள் 2வது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். இது காங்கிரசாரிடையே…

உயர்நீதிமன்றம் எச்சரிக்கை எதிரொலி: தேவையில்லாத ஆடர்லிகளை திருப்பி அனுப்ப டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு…

சென்னை: ஆர்டர்லி விவகாரத்தில், டிஜிபியையும், தமிழக அரசையும் கடுமையாக விமர்சித்த உயர்நீதிமன்ற கண்டனத்தை தொடர்ந்து தேவையில்லாத ஆடர்லிகளை திருப்பி அனுப்ப டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார். காவல்துறையைச்…

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் கே.என்‌.நேரு தலைமையில் ஸ்மார்ட்டி சிட்டி – வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் கே.என்‌.நேரு தலைமையில் ஸ்மார்ட்டி சிட்டி – வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் ஸ்மார்ட் சிட்டி…

கல்வி, மருத்துவத்திற்கு செலவு செய்வது இலவசம் ஆகாது! கொளத்தூர் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர்…

சென்னை: கல்வி , மருத்துவத்திற்கு செலவு செய்வது இலவசம் ஆகாது என கொளத்தூர் தொகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதலமைச்சர்…

தமிழ்நாட்டில் சிறந்த மாநகராட்சியாக சேலம் மாநகராட்சி தேர்வு….

சென்னை: தமிழ்நாட்டில் சிறந்த மாநகராட்சியாக சேலம் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சுதந்திர தினவிழாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி பாராட்டுகிறார்.…

13/08/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 15,815 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 15,815 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 20,018 பேர் குணமடைந்து உள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம் இன்று…

ராகுல்காந்தியின் 150நாள் ‘பாரத் ஜோடா யாத்திரை’: குமரியில் 2வது நாளாக கே.எஸ்.அழகிரி ஆலோசனை!

நாகர்கோவில்: காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவர் ராகுல்காந்தி பங்குபெறும் குமரி முதல் காஷ்மீர் வரையிலான 3500 கிலோ மீட்டர் 150நாட்களைக் கொண்ட ‘பாரத் ஜோடா யாத்திரை’ செப்டம்பர் 7ந்தேதி…

பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலராக ஐஏஎஸ் அதிகாரி நியமனம்!

சென்னை: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலராக ஐஏஎஸ் அதிகாரி நியமனம் செய்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி,…