Month: August 2022

பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் தமிழக அரசுக்கு ரூ.165 கோடி இழப்பு! அறப்போர் இயக்கம் பகீர் குற்றச்சாட்டு…

சென்னை; பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் தமிழக அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டு உள்ளது என அறப்போர் இயக்கம் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தி உள்ளது. பரந்தூர் விமான…

பரந்தூர் புதிய விமான நிலைய விவகாரம்! அமைச்சர் தங்கம் தென்னரசு விரிவான விளக்க அறிக்கை…

சென்னை: பரந்தூர் புதிய விமான நிலைய விவகாரம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு விரிவான விளக்கம் அளித்து உள்ளார். தமிழ்நாட்டின் தலைநகர்…

கலால் ஊழல்: மணிஷ் சிசோடியா பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் காங்கிரஸ் போராட்டம்…

டெல்லி: கலால் ஊழல் தொடர்பாக சிபிஐ, துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா வீடு உள்பட பல இடங்களில் ரெய்டு நடத்திய நிலையில், அவர் பதவி விலக வலியுறுத்தி…

கர்நாடக முன்னாள் முதல்வருக்கு கொலை மிரட்டல்! 16 பேர் கைது

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமைய்யாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் 75 சுதந்திரத்தன்று, சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின்…

விலங்குகளை துன்புறுத்த அனுமதிக்க முடியாது! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில், விலங்குகளை துன்புறுத்த அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. அரசு நிலத்தை…

பிளஸ்-2 துணைத்தேர்வு முடிவு 22-ந் தேதி வெளியாகிறது! தேர்வுத்துறை தகவல்…

சென்னை: பிளஸ்-2 துணைத்தேர்வு எழுதிய தேர்வர்களுக்கான தேர்வு முடிவு மதிப்பெண் பட்டியலாக 22-ந் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்து உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்,…

பேடரஹள்ளி கிறிஸ்தவ தலைமை ஆசிரியை மீது தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்! புதிய தமிழகம் கிருஷ்ணசாமி

சென்னை: பேடரஹள்ளி கிறிஸ்தவ தலைமை ஆசிரியை மீது தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள புதிய தமிழகம் கிருஷ்ணசாமி…

வயநாடு ராகுல்காந்தி அலுவலகம் மீதான தாக்குதலில் ஈடுபட்டதாக 4 காங்கிரசார் கைது! கேரள அரசு நடவடிக்கை…

வயநாடு: கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல்காந்தி எம்.பி.யின் அலுவலகம் வயநாட்டில் உள்ளது. இந்த அலுவலகம் மீது, கம்யுனிஸ்டு கட்சி யினர் தாக்குதல் நடத்தி…

பரந்தூர் விமான நிலைய இடத்தில் மோசடி பத்திரப்பதிவு? தமிழகஅரசுக்கு கேள்வி எழுப்பிய கமல்ஹாசன்…

சென்னை: பரந்தூர் விமான நிலைய இடத்தில் மோசடி பத்திரப்பதிவு? மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார். பரந்தூர் விமான நிலைய இடத்தில்…

குடும்ப தலைவிகளுக்கு ஸ்மார்ட்போன் மற்றும் 3ஆண்டுகள் இணைய சேவை இலவசம்! மாநில காங்கிரஸ் அரசு அசத்தல் அறிவிப்பு…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநிலத்தில் உள்ள அனைதுத குடும்ப தலைவிகளுக்கு ஸ்மார்ட்போன் மற்றும் 3 ஆண்டுகள்…