Month: August 2022

தமிழ்நாட்டின்  பல்வேறு  மாவட்டங்களில் 26ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு! சென்னை  வானிலை மையம்

சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 26ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு…

செப்டம்பர் 6ம்தேதி சென்னை வரும் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு! செல்வப் பெருந்தகை

சென்னை: பாரத் ஜோடா யாத்திரை தொடங்குவதற்கு முன்பாக, செப்டம்பர் 6ந்தேதி இரவு மறைந்த முன்னாள் முதல்வர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்துக்கு மரியாதை செலுத்த வரும் காங்கிரஸ் எம்.பி/…

ஒருபுறம் மக்களிடம் கருத்து கேட்பு – மறுபுறம் மின்கட்டணம் உயரும் என அமைச்சர் செந்தில் பாலாஜி சூசகம்

சென்னை: மின்ஒருபுறம் மக்களிடம் மின்கட்டண உயர்வு குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், மற்றொருபுறம் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி மின்கட்டணம் உயர்த்தப்படும் என…

ரூ.1000 கோடி….? சென்னையில் இந்தாண்டும் மழைநீர் தேங்குமாம்…! அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க திமுக அரசு ரூ.1000 கோடியில் திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில், மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடையாததால் இந்த பருவ மழைக்கும்…

விவசாயிகளின் போராட்டத்துக்கு அதானிதான் காரணம்! பிரதமர் மோடியை நேரடியாக விமர்சித்த மேகாலயா கவர்னர்…

ஷில்லாங்: விவசாயிகளின் போராட்டத்துக்கு பிரதமர் மோடியின் நண்பர் அதானிதான் காரணம், அவருக்காகத்தான் பிரதமர் மோடி, விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP – Minimum support…

குஜராத் கலவர வழக்கு: டீஸ்டா ஜாமீன் மனு தொடர்பாக உச்சநீதி மன்றம் நோட்டீஸ்…

டெல்லி: குஜராத் கலவரம் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள டீஸ்டா செடல்வாட் ஜாமீன் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அதுகுறித்து குஜராத் அரசு பதில் அளிக்க…

மீண்டும் பாஜகவுக்கு ஓடினார் அர்ஜுனமூர்த்தி…

சென்னை: பாஜகவில் இருந்து ரஜினி கட்சிக்கு போன அர்ஜுனமூர்த்தி. ரஜினி கட்சி தொடங்காததால், தனிக்கட்சி தொடங்கி போனியாகததால், மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளனர். இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி…

செக் மோசடி வழக்கு இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை

செக் மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி சைதாப்பேட்டை முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பி.வி.பி. நிறுவனம் தொடர்ந்த இந்த வழக்கில் இன்று…

திருச்செந்தூர் உள்பட 9 இடங்களில் 197 மாணவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சி வகுப்புகள்! மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…

சென்னை: திருச்செந்தூர் உள்பட 9 இடங்களில் 197 மாணவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சி வகுப்புகளை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து தொடங்கி…