Month: July 2022

ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே மறைவு! சோனியாகாந்தி இரங்கல்…

டெல்லி: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவுக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, இரங்கல் தெரிவித்து உள்ளனர். ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே,…

ஹைடெக்காக நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு! வானகரத்தில் ஆய்வு செய்த நந்தம் விசுவநாதன் தடுக்கி விழுந்தார்…

சென்னை: அதிமுக பொதுக்குழு பல்வேறு செக்யூரிட்டி வசதிகளுடன், ஹைடெக்காக நடத்த எடப்பாடி தரப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுக்குழு நடைபெற உள்ள வானகரத்தில் ஆய்வு செய்த எடப்பாடி…

நிர்மலா சீதாராமன் , பியூஷ் கோயல் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் உள்பட  27 பேர் ராஜ்யசபா எம்.பியாக இன்று பொறுப்பேற்றனர்!

டெல்லி: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் , பியூஷ் கோயல் மற்றும் காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் உள்பட மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 57 பேரில் 27 பேர்…

சித்ரா ராமகிருஷ்ணன் மீது மேலும் ஒரு வழக்கு!

டெல்லி: தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணன் மீது டெலிபோன் ஒட்டுக் கேட்டதாக மேலும் ஒரு வழக்கை சிபிஐ பதிவு செய்துள்ளது. தேசிய…

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்தார்!

டோக்கியோ: துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான செய்தியை அந்நாட்டு ஊடகமான NHK WORLD News தெரிவித்து உள்ளது.…

மாரடைப்பு: நடிகர் விக்ரம் தனியார் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை: நடிகர் விக்ரமுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.…

திமுகவில் தொடர்ந்து செயல்படுவேன்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் திமுக எம்எல்ஏ ஐய்யப்பன்….

கடலுார் : திமுகவில் தான் தொடர்ந்து செயல்படுவேன் என சஸ்பெண்ட் செய்யப்பட்ட கடலூர் திமுக எம்எல்ஏ ஐயப்பன் தெரிவித்துள்ளார். ஐயப்பன் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் சேர உள்ளதாக…

ரூ.30 கோடி செலவில் வள்ளுவர் கோட்டம் சீரமைக்கப்படும்! அமைச்சர் சாமிநாதன் தகவல்…

சென்னை: நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள வள்ளுவர் கோட்டம் ரூ.30கோடி செலவில் சீரமைக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் கூறினார். தமிழ்நாடுசெய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் அந்த தொகுதி எம்எல்ஏ…

கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு: மணல் காண்டிராக்டர் மகனிடம் 2வது நாளாக தொடரும் விசாரணை…

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான மணல் காண்டிராக்டர் ஆறுமுகத்தின் மகன் செந்தில் குமாரிடம் 2-வது நாளாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஐ.ஜி.சுதாகர்…

சுகாதாரத்துறை இயக்குனர் முன் தீக்குளிக்க முயன்ற ஆம்புலன்ஸ் ஊழியர்…

புதுச்சேரி: சம்பள பிரச்னை காரணமாக புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை இயக்குனர் முன்பு ஆம்புலன்சு ஓட்டுநர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு…