Month: April 2022

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 15வது நாளாக இன்றும் மாற்றமில்லை

சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 15வது நாளாக இன்றும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய…

ஐபிஎல் 2022: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி அதிரடி வெற்றி

மும்பை: ஐபிஎல், தொடரில், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி அதிரடி வெற்றி பெற்றது. இந்த போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி, பீல்டிங்கை தேர்வு…

தமிழகத்தில் ஏற்பட்ட மின்தடை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

சென்னை: தமிழகத்தில் ஏற்பட்ட மின்தடை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் இதுபோன்ற அறிவிக்கப்படாத மின் தடை ஏற்பட்டதன் காரணமாக…

அருள்மிகு  சொறிமுத்து அய்யனார் கோயில்

திருநெல்வேலி மாவட்டம்., மேற்கு தொடர்ச்சி மலையில், காரையார் வனப்பகுதியில் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமையப்பெற்றுள்ளது சொரிமுத்து முத்து அய்யனார் கோவில். சாஸ்தா கோவில்களுக்கெல்லாம் தலைமை பீடமாகக் கருதப்படும்…

பெங்களூரில் கட்டணத்தை 10% உயர்த்தியது உபெர்

பெங்களூரூ: உபெர் நிறுவனம் பெங்களூரில் 10% கட்டணத்தை உயர்த்தியுள்ளது. சமீபத்திய எரிபொருள் விலை உயர்வின் பாதிப்பில் இருந்து ஓட்டுநர்களுக்கு உதவுவதற்காக கேப் அக்ரிகேட்டர் சேவையான உபெர் பெங்களூரில்…

2022 விம்பிள்டன் டென்னிஸ் – ரஷ்யா, பெலாரஸ் வீரர்களுக்கு தடை

விம்பிள்டன்: உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போரிட்டு வரும் நிலையில், 2022 விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய இரு நாடுகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.…

சேவைக்கு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பப்பட்ட இளையராஜாவின் சேவைக்கு நன்றி தெரிவித்தார் பிரதமர் மோடி…

அம்பேத்கரும், மோடியும் சீர்திருத்தவாதிகளின் சிந்தனையும், செயல் வீரர்களின் நடவடிக்கையும்’ என்ற நுாலுக்கு அணிந்துரை எழுதியதற்காக இளையராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொண்டதாக…

விமான நிலையங்களை தனியார் மயமாக்கினால் மாநில அரசின் பங்கை கொடுங்கள் : மத்திய அரசுக்கு தமிழக அரசு நிபந்தனை

விமான நிலைய சொத்துக்களை தனியாருக்கு மாற்றும் போது வரையறுக்கப்படும் மதிப்பில் ஒரு பங்கை மாநில அரசுடன் மத்திய அரசு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு…

இன்போசிஸ் நிறுவனத்தின் ஊழியர் விரோத கட்டுப்பாடுகள் குறித்து மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்திடம் புகார்

இன்ஃபோசிஸ் நிறுவனம் வழங்கும் ஆஃபர் லெட்டரில் உள்ள ஒரு ஒப்பந்தப் பிரிவை நீக்கக் கோரி புனேவைச் சேர்ந்த தொழிலாளர் சங்கம் மத்திய தொழிலாளர் அமைச்சகத்திடம் புகார் அளித்துள்ளது.…