Month: April 2022

இ-நூலகம், கல்விச் சுற்றுலா, விடுதி கட்டிடம் உள்பட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் பல்வேறு அறிவிப்புகள்….

சென்னை: சட்டசபையில் இன்று நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தைத் தொடர்ந்து அமைச்சர் ராஜகண்ணப்பன் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, இ-நூலகம், கல்விச்…

மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு பயிற்சி முகாம்! சட்டத்திற்குட்பட்டு நடக்க வேண்டும் என அமைச்சர் கே.என்.நேரு அறிவுரை

சென்னை: மாநகராட்சி கவுன்சிலர்கள் சட்டத்திற்குட்பட்டு நடக்க வேண்டும் எனவும், அதிகாரிகளை அனுசரித்து நடக்க வேண்டும் என மாமன்ற உறுப்பினர்களுக் கான நிர்வாகப் பயிற்சி முகாமில், நகராட்சி நிர்வாகத்துறை…

மின்சார வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தால், திரும்பப் பெற உத்தரவிடப்படும்! நிதின் கட்கரி எச்சரிக்கை

டெல்லி: மின்சார வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தால், அதை திரும்பப் பெற உத்தரவிடப்படும் என மின்சார வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய சாலை போக்கு வரத்துத்துறை அமைச்சர் நிதின்…

கேரளாவில் 21வயது இளைஞருக்கு எக்ஸ் இ வகை கொரோனா தொற்று…

திருவனந்தபுரம்: கேரளாவில் 21வயது எக்ஸ் இ வகை கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கேரள மாநில மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியையும், லாக்டவுன் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஆனால்,…

5-12 வயதிற்குட்பட்டவர்களுக்கு அவசரகால பயன்பாட்டுக்கு Corbevax தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டுள்ளது

5-12 வயதிற்குட்பட்டவர்களுக்கு Corbevax என்ற கோவிட் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு துறை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசி தற்போது 12…

கொடநாடு வழிப்பறி கொலையில் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்! சசிகலா

சென்னை: கொடநாடு வழிப்பறி கொலையில் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று அதிமுக தற்காலிக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விகே சசிகலா வலியுறுத்தியுள்ளார். மர்மமான…

மனைவியுடன் தாம்பத்யம் நடத்த ஆயுள் கைதிக்கு 15 நாள் பரோல் ! ராஜஸ்தான் நீதிமன்றம் சலுகை…

ஜெய்ப்பூர்: மனைவியுடன் தாம்பத்யம் நடத்த சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் கைதிக்கு 15 நாள் பரோல் வழங்கி ராஜஸ்தான் நீதிமன்றம் சலுகை அளித்துள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.…

காங்கிரஸ் கட்சி பிரசாந்த் கிஷோர் சேருவதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை! திக்விஜய் சிங்

டெல்லி: 100ஆண்டுகளை கடந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சி, மீண்டும் பழைய நிலைக்கு வர, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை செய்து வருகிறார். இதற்காக…

இளையராஜா, பாக்யராஜை தொடர்ந்து பாரிவேந்தர்! இரவு பகல் பாராமல் உழைக்கும் பிரதமர் மோடி என புகழாரம்…

சென்னை: இளையராஜா, பாக்யராஜை தொடர்ந்து பாரிவேந்தர்! இரவு பகல் பாராமல் உழைக்கும் பிரதமர் மோடி, அவரை தமிழகம் நேசிக்கும் காலம் வரும் திமுக கூட்டணி கட்சியான ஐஜேகே…