Month: April 2022

கோயில் கொடை விழாவில் உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து

நெல்லை: நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே கோயில் கொடை விழாவில் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே பழவூர் என்ற…

ஐபிஎல் 2022: டெல்லி அணிக்கு எதிரான போட்டியஈல் ராஜஸ்தான் அணி வெற்றி

மும்பை: ஐபிஎல் 2022 தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியஈல் ராஜஸ்தான் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…

அங்காள பரமேஸ்வரி கோவில் மேல்மலையனூர்

அங்காளம்மன் அங்காளபரமேஸ்வரி, விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலின் மேற்குபுற வாயிற்படியின் அருகில் கோபால விநாயகர் சன்னதியும், தெற்கே அன்னபூரணி சன்னதியும், வடக்கே பாவாடைராயன் சன்னதியும் தெற்கே…

22/04/2022: தமிழகத்தில் இன்று 57 பேருக்கு கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. உயிரிழப்பு ஏதுமின்றி 27 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் கொரோனா…

‘ரஷ்யாவும் உக்ரைனும் போரை நிறுத்த வேண்டும்’! இந்தியா – பிரிட்டன் கூட்டாக வலியுறுத்தல்

டெல்லி: ‘ரஷ்யாவும் உக்ரைனும் போரை நிறுத்த வேண்டும்’ என்று இந்தியா – பிரிட்டன் கூட்டாக வலியுறுத்தி உள்ளது. உக்ரைன் போர் 2023 இறுதி வரை நீடிக்கும் என்று…

‘சீல் வைப்போம்’ என அதிகாரிகள் எச்சரிக்கை: 4ஆண்டுகால சொத்துவரியை மொத்தமாக கட்டினார் கவிஞர் வைரமுத்து…

சென்னை: சென்னை மாநகராட்சி சொத்து வரி வசூலிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, 4ஆண்டுகால சொத்துவரியை கட்டாமல் ஏமாற்றி வந்த கவிஞர் வைரமுத்துவின் திருமண மண்டபத்துக்கு சீல்…