Month: April 2022

தென்தமிழகம், கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு…

சென்னை: தென் தமிழகம், கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை…

ராமஜெயம் கொலை வழக்கு குறித்து துப்பு கொடுத்தால் ரூ.50 லட்சம் பரிசு! காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு…

சென்னை: ராமஜெயம் கொலை வழக்கில் சரியான துப்பு கொடுத்தால் ரூ.50 லட்சம் பரிசு அளிக்கப்படும் என்று சிறப்பு புலனாய்வு பிரிவு காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார். அமைச்சர்…

தமிழக மின்தேவைக்கு ஏற்ப நிலக்கரி வழங்க மறுக்கும் மத்தியஅரசின் நடவடிக்கையை விமர்சிக்கிறது கார்ட்டூன்… ஆடியோ

தமிழக மின்தேவைக்கு ஏற்ப நிலக்கரி வழங்க மறுக்கும் மத்தியஅரசின் நடவடிக்கையை விமர்சிக்கிறது கார்ட்டூன்… கார்ப்பரேட்டுகளுக்காக ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டுகிறது.

உயர்கல்விக்காக பாகிஸ்தான் செல்ல வேண்டாம்! யுஜிசி -ஏஐசிடிஇ அறிக்கை

டெல்லி: உயர்கல்விக்காக பாகிஸ்தான் செல்ல வேண்டாம் என யுஜிசி -ஏஐசிடிஇ அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்திய மாணவர்களிடையே வெளிநாடுகளில் உயர்கல்வி படிக்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. உக்ரைனில் ஆயிரக்கணக்கானோர்…

நீதிமன்ற கட்டிடம் அடிக்கல் -வணிக நீதிமன்றம் திறப்பு! வழக்கறிஞர் சேமநல நிதி ரூ.10 லட்சமாக உயர்ததப்படுவதாக முதல்வர் அறிவிப்பு…

சென்னை: சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் புதிய நீதிமன்ற கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா மற்றும், தமிழகத்தின் முதல் வணிக வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தை திறந்துவைத்து…

பள்ளிகளில் மாணவர்களின் நடத்தை குறித்து ஆலோசித்து முடிவு! அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: தமிழ்நாட்டில் அதிகரித்து மாணவர்களின் தான்தோன்றித்தனமாக போக்கு, ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தும் விவகாரம் குறித்து, ஆலோசனை நடத்தப் பட்டு வருவதாகவும், வட மாநிலத்தவர் அளித்த போலி…

11 மற்றும் 12-ம் வகுப்பு மாணாக்கர்களுக்கான செய்முறைத்தேர்வு 2மணி நேரமாக குறைப்பு 

சென்னை: தமிழ்நாட்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாக குறைக்கப்பட்டு இருப்பதாக பள்ளி…

பெண் எஸ்.ஐ-க்கு கத்திக்குத்து! தொலைபேசியில்  நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: நெல்லையில் பெண் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசாவை மர்ம நபர் கத்தியால் குத்திய நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்த…

தமிழ்நாட்டில் கவர்னர் முதல் காவலர் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை! எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி

சென்னை: தமிழ்நாட்டில் கவர்னர் முதல் காவலர் வரை யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார். சமீபத்தில் மயிலாடுதுறை…