‘மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை’: முழுமையாக பள்ளிகளை திறக்க உத்தரவிட்ட நிலையில் திடீர் அறிவிப்பு வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை…
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா கட்டுக்குள் இருப்பதாக கூறி, கல்வி நிலையங்கள் திறப்பு உள்பட கொரோனா கட்டுப்பாடுகளை தமிழகஅரசு வெகுவாக தளர்த்தி உத்தரவிட்டுள்ள நிலையில், ‘மாணவர்கள் பள்ளிக்கு வருவது…