Month: November 2021

ஹஜ் புனித யாத்திரை: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!

சென்னை: ஹஜ் புனித யாத்திரை தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில், சென்னை விமான நிலையத்திலிருந்து ஹஜ்பயணம் மேற்கொள்ளும் நடைமுறை தொடர…

இந்திய சுதந்திரத்தை இகழ்ந்து பேசிய கங்கனா ரனாவத்துக்கு வருண் காந்தி கண்டனம்

“1947 ல் இந்தியாவுக்குக் கிடைத்தது பிச்சை… 2014 ல் கிடைத்தது தான் உண்மையான சுதந்திரம்” என்ற கங்கனா ரனாவத்தின் ஆணவ பேச்சுக்கு வருண் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.…

பாலியல் புகார்: முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ், பெண் எஸ்பி நீதிமன்றத்தில் ஆஜர்!

விழுப்புரம்: பாலியல் புகார் காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி மற்றும் எஸ்பி மீது பாலியல் புகார் அளித்த பெண் எஸ்பி ஆகியோர் விசாரணைக்காக விழுப்புரம் தலைமை…

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…

சென்னை: தொடர்மழை, பலத்த காற்று காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டு…

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் தொடங்கியது 51வது ஆளுநர்கள் மாநாடு..!

டெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் மாநில ஆளுநர்கள் மற்றும் துணை ஆளுநர்கள் கலந்துகொள்ளும் 51வது மாநாடு தலைநகர் டெல்லியில் இன்று தொடங்கியது.இந்த மாநாட்டில் பிரதமர் மோடி,…

பிற்பகல் 3மணிக்கு கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: இன்று பிற்பகல் 3மணிக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வடகிழக்கு பருவமழை மற்றும் தற்போது உருவாகி…

தொடர் கனமழை: செம்பரம்பாக்கம், , பூண்டி மற்றும் புழல் ஏரிகளில் இருந்து உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றம்…

சென்னை: சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான செம்பரம்பாக்கம், , பூண்டி மற்றும் புழல் ஏரிகளில்…

கனமழை – காற்று: மதியம் 1.15மணி முதல் மாலை 6மணி வரை சென்னைக்கு விமானம் வருகை நிறுத்தம்!

சென்னை: குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை கனமழை பெய்து வருவதால், சென்னை விமான நிலையத்துக்கு இன்று மதியம் 1.15மணி முதல் மாலை 6மணி வரை…

கல்லறை தோட்டத்தில் இறந்துகிடப்பதாக தெரிவிக்கப்பட்ட நபரை தோளில் சுமந்துசென்று காப்பாற்றிய பெண் காவல்ஆய்வாளர்… வீடியோ

சென்னை: கல்லறை தோட்டத்தில், மயங்கி கிடந்தவரை, இறந்து கிடப்பதாக தெரிவிக்கப்பட்ட நபரை தோளில் சுமந்து சென்று காப்பாற்றிய காவல்து பெண் ஆய்வாளரின் செயல் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.…

சிறப்பு பஸ்கள், ஆம்புலன்ஸ் தயார்: மண்டல பூஜைக்காக 15-ந்தேதி சபரிமலை நடைதிறப்பு

திருவனந்தபுரம்: மண்டல பூஜைக்காக வரும் 15-ந்தேதி சபரிமலை நடைதிறக்கப்பட உள்ள நிலையில், சபரிமலைக்கு வரும் பக்தர்களின் மருத்துவ தேவைக்காக ஆம்புலன்ஸ் வாகனங்கள் பம்பை பகுதியில் தயார் நிலையில்…