நிவர் புயல்: அடையாறில் வெள்ளப்பெருக்கு – சென்னை அண்ணாசாலை தர்கா கூரை சாய்ந்து விழுந்தது…
சென்னை: நிவர் புயல் காரணமாக சென்னையில் இன்று 3வது நாளாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், அடையாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ள்து. சென்னை அண்ணாசாலை தர்கா…
சென்னை: நிவர் புயல் காரணமாக சென்னையில் இன்று 3வது நாளாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், அடையாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ள்து. சென்னை அண்ணாசாலை தர்கா…
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு சிறைக்கைதி பேரறிவாளன் தற்போது பரோலில் அவரது வீட்டில் இருந்து வருகிறார். இந்த நிலையில், அவரது உடல்நிலை திடீரெ பாதிப்பு…
சென்னை: நிவர் புயல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகம் தமிழகஅரசுக்கு அவசர கடிதம் எழுதி உள்ளது. நிவர்…
சென்னை: நிவர் புயல் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளவை எட்டியுள்ளது. இதனால்,…
கோயம்புத்தூர் இனி ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என்னும் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிர்ப்புக்கள் அதிகரித்து வருகின்றன. இதுவரை அறுவை சிகிச்சை அலோபதி எனப்படும் நவீன…
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் அடுத்த 1 2 மணி நேரத்தில் இது அதி தீவிர…
சென்னை நிவர் புயல் தொடர்பான உதவிகளுக்குத் தேவையான தொலைபேசி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இன்று இரவு மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே நிவர் புயல் கரையைக்…
சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களை நிவர் புயல் மிரட்டிக்கொண்டிருக்கும் நிலையில், தமிழகஅரசு இன்று பொதுவிடுமுறை அறிவித்து உள்ளது. இதையொட்டி இன்று டாஸ்மாக் மதுபான கடைகளை…
சென்னை: நிவர் புயல் கரையை நெருங்கி வருவதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க தமிழக மற்றும் புதுச்சேரி அரசுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. மீட்பு பணிகளில் ஈடுபட ராணுவமும் தயார்…
இதுவரையில் நாம் பார்த்ததெல்லாம் ஏதேனும் ஒன்றை எதிர்த்து நடைபெற்ற எதிர்ப்புப் போராட்டங்கள்தாம்! ஆனால், இது ஈழமக்களின் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்துத் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களின் தொகுப்பு. இப்போராட்டம்…