Month: November 2020

டெல்லி சலோ: 2வது நாளாக தொடரும் விவசாயிகள் பேரணி… எல்லையில் பதற்றம்.. போலீஸ் குவிப்பு – புகைப்படங்கள்

டெல்லி: விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் டெல்லோ சலோ பேரணி இன்று 2வது நாளாக தொடர்கிறது. இதன் காரணமாக, எல்லைப்பகுதியில் தடுப்பு போடப்பட்டு, போக்குவரதுது நிறுத்தப்பட்டு…

மோடி அரசு விவசாயிகளை எதிரிகளாகக் கருதுகிறது! முன்னாள் மத்தியஅமைச்சர் கடும் தாக்கு

டெல்லி: மோடி அரசு விவசாயிகளை எதிரிகளாகக் கருதுகிறது என்று மோடி அமைச்சரவையில் இருந்து சமீபத்தில் பதவி விலகிய முன்னாள் மத்தியஅமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.…

லஞ்சம் பெறுவதில் ஆசியாவிலேயே நம்பர்-1 இடத்தைப்பெற்ற இந்தியா! ஊழல் கண்காணிப்பு அமைப்பு பரபரப்பு தகவல்…

டெல்லி: அரசின் சேவைகளைப் பெறுவதற்கு, லஞ்சம்பெறப்படுவதில், ஆசிய நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக ஊழல் கண்காணிப்பு அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.…

இந்தியக்கடற்படை விமானம் விபத்து… விமானியைத் தேடும் பணி தீவிரம்

இந்திய கடற்படைக்கு சொந்தமான விமானம், பயிற்சியின்போது விபத்தில் சிக்கியது. இதில் பயணம் செய்த ஒரு விமானி மீட்கப்பட்ட நிலையில், மற்றொரு விமானியை தேடும்பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து…

மருத்துவப்படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு நடப்பாண்டு 50சதவிகித இடஒதுக்கீடு வழங்க முடியாது! உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: இந்தாண்டு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு கிடையாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. தமிழக அரசின் 50% இடஒதுக்கீடு விவகாரத்தில், இந்தாண்டு மருத்துவர்களுக்கு சலுகை வழங்க…

குஜராத்தில் சோகம்: ராஜ்காட் கொரோனா மருத்துவமனையில் திடீர் தீவிபத்து… 5 நோயாளிகள் பலி

ராஜ்காட்: குஜராத் மாநிலம் ராஜ்காட் பகுதியில் உள்ள கொரோனா மருத்துவமனையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதில், 5 நோயாளிகள் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குஜராத் மாநிலம்…

வெள்ளம்: காஞ்சிபுரத்தில் பாலாறு கரையோர 40 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

காஞ்சிபுரம்: பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், காஞ்சிபுரத்தில் 40 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் நிவர் புயல் கரை கடந்ததை அடுத்து, காஞ்சிபுரம்,…

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முதலிடம்: 6-வது முறையாக தொடர்ந்து விருது பெறும் தமிழகம்!

சென்னை: உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. இதன் காரணமாக, 6-வது முறையாக தொடர்ந்து தமிழகஅரசு விருது பெறுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான விருது…

பெரியார் சிலையை உடைப்பதாக மிரட்டல்! கோவையில் இந்து அமைப்பின் பிரமுகர் கைது

கோவை: கோவை பகுதியில், பெரியாருக்கு எதிரான கருத்து பதிவிட்டது தொடர்பாக இருவருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, கொலை மிரட்டல் விடுத்ததாக இந்த அமைப்பின் பிரமுகர் கைது…

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் 3வது கட்ட பரிசோதனை தொடக்கியது..

டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3வது கட்ட மனித சோதனை நேற்று தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒராண்டை கடந்தும் உலக நாடுகளுளை அச்சுறுத்தி…