Month: October 2020

எம்பிபிஎஸ் படிப்புக்கு அகில இந்திய ஒதுக்கீடு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது…

சென்னை: இளநிலை மருத்துவப்படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ( 27 ஆம் தேதி ) இன்று தொடங்குகிறது. மத்திய அரசின்…

கோழைகளே; உங்கள் அட்டூழியங்களுக்கு ஒரு போதும் தலைவணங்க மாட்டோம்! குஷ்பு ஆவேசம்…

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோழைகள், அவர்களின் அநியாயத்துக்கு ஒரு போதும் தலைவணங்க மாட்டோம் என நடிகை குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில் ஆவேசமாக பதிவிட்டுஉள்ளார். இந்துபெண்கள்…

கைது செய்யப்பட்ட குஷ்பு டிவிட்டரில் ஆவேசம்

சென்னை இன்று கைது செய்யப்பட்டுள்ள நடிகை குஷ்பு கைதுக்குப் பிறகு டிவிட்டரில் பதிவுகளை வெளியிட்டுள்ளார். மனுஸ்மிருதிக்கு எதிராக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்த கருத்தை ஒட்டி பாஜகவினர்…

அக்டோபர் 27: 'தொண்டர்களின் தலைவர்' வாழப்பாடி கூ.இராமமூர்த்தியின் 18வது நினைவு நாள் இன்று…

தமிழக முன்னாள் காங்கிரஸின் தலைவர் வாழப்பாடி கூ.இராமமூர்த்தியின் 18வது நினைவு நாள் இன்று. தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே உள்ள காவிரி பிரச்சினைக்காக தனது மத்திய அமைச்சர்…

ம.பி. இடைத்தேர்தல் : காங்கிரஸ் கட்சியின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் சஞ்சு ஜாடவ்

போபால் : ம.பி. மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் பாஜக-வுக்கு எம்.எல்.ஏ.க்கள் தாவியதையடுத்து நடந்த அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு 28 தொகுதிகளில் அங்கு…

முட்டுக்காடு அருகே நடிகை குஷ்பு கைது – வீடியோ

முட்டுக்காடு திருமாவளவனுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற நடிகை குஷ்பு கைது செய்யப்பட்டுள்ளார். மனு ஸ்மிருதி குறித்து ஆட்சேபகரமான கருத்துக்களைக் கூறியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித்…

போலீசாரிடம் இருந்து பணத்தைப் பிடுங்கி ஓடிய பாஜக தொண்டர்கள்

சித்திப்பேட், தெலுங்கானா வேட்பாளரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை காவல்துறையினரிடம் இருந்து பாஜக தொண்டர்கள் பிடுங்கி ஓடி உள்ளனர். தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாகன…

கொரோனா நிவாரண நிதி : எரிபொருள் மீதான எக்சைஸ் தீர்வை அதிகரிப்பு

டில்லி கொரோனா நிவாரண நிதிக்குத் தேவைப்படும் ரூ.30000 கோடிக்காக மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான தீர்வையை அதிகரிக்க உள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்…

அறிவோம் தாவரங்களை – சீந்தில் கொடி

அறிவோம் தாவரங்களை – சீந்தில் கொடி சீந்தில் கொடி. (Tinospora cordifolia) தென்னிந்தியா உன் தாயகம்! பொற்சீந்தல் உன் உடன்பிறப்புக் கொடி! மரங்களில் தொற்றிப் படரும் மருத்துவக்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.45 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,45,888 ஆக உயர்ந்து 1,19,535 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 35,932 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…