Month: October 2020

கேரள தங்கக்கடத்தல் வழக்கு: மருத்துவமனையில் இருந்து விசாரணைக்கு அழைத்துச்செல்லப்படும் சிவசங்கரன் – வைரல் வீடியோ..

திருவனந்தபுரம்: கேரள தங்கக்கடத்தல் வழக்கில், முன்னாள் முதன்மைச்செயலாளர் சிவசங்கரன், மருத்துவமனையில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகளால் காரில் அழைத்துச் செல்லப்படும் காட்சி தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. கேரளாவை…

தாடி வளர்த்ததால் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் விவகாரத்தில் புதிய சர்ச்சை..

லக்னோ : உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் பகுதியில் உள்ள ராமலா காவல்நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர், அலி. 46 வயதான இவர், 25 வருடங்களாக போலீஸ்…

நடிகை தீபிகா படுகோனே, மானேஜர் வீட்டில் கஞ்சா பறிமுதல்..

மும்பை : இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கை விசாரித்த போலீசாருக்கு, போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும், இந்தி சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.…

தேர்தலுக்காக எம்ஜிஆருக்கு காவி பூசிய பாஜகவினர்… அதிமுகவினர் கொந்தளிப்பு

சென்னை: தமிழத்தில் அடுத்தஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவினர் வாக்குகளை பாஜகவுக்கு இழுக்கும் வகையில், காவி பூசிய எம்ஜிஆர் புகைப்படத்தைக்கொண்டு, பாஜகவினர் விளம்பரம் தேடி வருகின்றனர்.…

மதுரை எய்ம்ஸ் உறுப்பினராக மருத்துவர் சுப்பையா சண்முகத்தை நியமித்திருப்பது அவரது இழிவு செயலுக்காக கொடுக்கப்படும் பரிசா?

மதுரை: மதுரை எய்ம்ஸ் உறுப்பினராக மருத்துவர் சுப்பையா சண்முகத்தை நியமித்திருப்பது அவரது இழிவு செயலுக்காக கொடுக்கப்படும் பரிசா? என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம்.பி. கேள்வி…

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவர் நியமனம்: ஆளே இல்லாத டீக்கடையில் யாருக்குப்பா டீ ஆத்துறீங்க…

சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.எம். கட்டோச் நியமிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.…

“என் உயிருக்கு ஆபத்து”; முதல்வரே உதவுங்கள்…. இயக்குநர் சீனு ராமசாமி அலறல் டிவிட்…

சென்னை: தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், முதல்வரே உதவுங்கள் என சினிமா இயக்குநர் சீனு ராமசாமி விட்டரில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சைக்குரிய விஜய்சேதுபதியின் 800 பட…

தீபாவளி பண்டிகை: சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 6-ந் தேதி தொடங்குகிறது…

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை மக்களின் வசதிக்காக சென்னை தீவுத்திடல் வளாகத்தில் பட்டாசு விற்பனை நவம்பர் 6ந்தேதி தொடங்குவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை…

டிரைலர்களை திருடி விற்க முயன்ற மும்பை அமலாக்கத்துறை அதிகாரிகள் : வழக்குப் பதிவு

சூரத் டிரைலர்களை திருடி விற்க முயன்றதாக மும்பை அமலாக்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அக்டோபர் 16 அன்று சூரத் நகரின் காம்ரேஜ்…

கோவிட் -19 க்கு எதிராக சிறப்பாக செயல்படும் ஆயுர்வேத சிகிச்சை: ஆய்வு முடிவுகள்

ஆயுர்வேத சிகிச்சைக்காக நாடு முழுவதும் மூன்று மருத்துவமனைகளில் நடத்தப்படும் மருத்துவ ஆய்வுகளின் இடைக்கால முடிவுகளின்படி, இயற்கையான ஆயுர்வேத சிகிச்சையில் கோவிட் -19 நோயாளிகளின் அறிகுறிகள் வழக்கமான மருந்துகளை…