Month: August 2020

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு..

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பான சென்னை…

எஸ்பிபிக்கு நெகட்டிவ் என வெளியான தகவல் உண்மையில்லை! எஸ்பிபி சரண் மறுப்பு வீடியோ

சென்னை: எஸ்பிபிக்கு நெகட்டிவ் என வெளியான தகவல் உண்மையில்லை, அது வதந்தி என்று எஸ்பிபி சரண் மறுப்பு தெரிவித்து உள்ளார். இன்று காலை சமூக வலைதளங்களில், கொரோனாவால்…

நடிகை சரண்யா தந்தை மற்றும் இயக்குனருமான ராஜ் காலமானார்..

தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகி கமல் ஹாசன், கார்த்தி உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடிபோட்டு நடித்து இன்று தனுஷ், உதயநிதி, விஜய்சேதுபதி, விமல் உள்ளிட்ட பல ஹீரோக்களுக்கு அம்மா வாக…

புதுச்சேரியில் தீவிரமாகும் கொரோனா, ஒரேநாளில் 345 பேருக்கு தொற்று உறுதி…

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 345 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.…

இடைக்கால தலைவர் பதவியிலிருந்து விலகுகிறேன்! சோனியா காந்தி ராஜினாமா…

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று காணொளி காட்சி மூலம் நடை பெற்று வருகிறது. இதில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக…

இ-பாஸ் நடைமுறை ரத்தா? மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச்செயலாளர் இன்று மாலை ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வராமல் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் மத்தியஅரசு இ-பாஸ் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில்,…

24/08/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி பட்டியல்…

சென்னை: தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளோர், மொத்த எண்ணிக்கை 3,79,385 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,298 பேருக்கு கொரோனா…

பினராயி விஜயன் அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்: கேரள சட்டமன்றத்தில் காரசார விவாதம்…

திருவனந்தபுரம்: கேரளாவில் தங்கக்கடத்தல் விவகாரம் பூகம்பத்தை கிளப்பி உள்ள நிலையில், பினராயி விஜயன் தலைமையிலான மாநில அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதுதொடர்பாக கேரள…

ஊரடங்கு மீறல்: தமிழகத்தில் அபராத வசூல் ரூ. 21.33 கோடியாக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு மீறியதாக வாகன ஓட்டிகளிடம் இருந்து இதுவரை வசூலிக்கப்பட்டுள்ள அபராத வசூல் ரூ.21.33 கோடியாக உயர்ந்துள்ளதாக காவல்துறை அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று பரவல்…

வெட்டுக்கிளிகளால் ஏற்படும் பாதிப்பு! தடுப்பு குழு அமைத்து மத்திய அரசு உத்தரவு

டெல்லி: பயிர்களை நாசமாக்கும் லோக்கஸ்டஸ் வகை வெட்டுக்கிளிகளை தடுக்க, ராஜஸ்தான், குஜராத் மாநிலங் களில் தடுப்பு குழுவை மத்திய அரசு அமைத்து உத்தரவிட்டு உள்ளது. கடந்த 2019ம்…