Month: August 2020

ரித்திகா சிங் கவர்ச்சி உடையில் உடற்பயிற்சி..

இறுதிசுற்று படத்தில் குத்துச் சண்டை வீராங்கனையாக நடித்தவர் ரித்திகா சிங், படத்துக்காக மட்டுமல்ல இவர் நிஜத்தில் ஒரு குத்துச்சண்டை வீராங்கனை. அவர் நடித்த முதல்படமே தேசிய விருது…

‘அத்ரங்கி ரே’ படத்தில் தனுஷுடன் இணையும் டிம்பிள் ஹயாதி….!

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான இந்திப் படம் ‘ராஞ்சனா’.அதற்குப் பிறகு ‘ஷமிதாப்’ படத்தில் நடித்திருந்தார். தற்போது மீண்டும் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகும் ‘அத்ரங்கி…

இஐஏ2020 கருத்து கேட்புக்கு, 2 மாத அவகாசம் அளிக்க வேண்டும்! கே.எஸ்.அழகிரி

சென்னை: சுற்று சூழல் மதிப்பீட்டு தாக்க அறிக்கை-2020 (EIA2020) அனைத்து மாநில மொழிகளிலும் மொழிப் பெயர்த்து, கருத்து கேட்புக்கு 2 மாத அவகாசம் அளிக்க வேண்டும் என…

உலகம் வேதனையான கட்டத்தை கடந்து செல்கிறது.. நடிகர் மம்மூட்டி உருக்கமான பதிவு..

நடிகர் மம்மூட்டி லாக்டவுனில் கேரளா வில் தனது வீட்டில் இருகிறார். ஆனாலும் சமூகத்தில் நடக்கும் மாற்றங்களை அவர் கவனித்துக்கொண்டிருக்கிறார். கொரோ னா பாதிப்பு, கேரளாவில் மண்சரிவு, விமான…

எல்லையில் எந்த தாக்குதலையும் முறியடிக்க இந்தியா தயார்: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்

டெல்லி: எத்தகைய தாக்குதலையும் முறியடிக்க இந்தியா தயாராகவுள்ளதாக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்தார். அண்மையில் இந்தியா, சீனா எல்லையில் இருநாட்டு வீரர்களுக்கு இடையே மோதல்…

1000 கோடி ஹவாலா பணப்பரிமாற்றம்: இந்தியாவில் வசிக்கும் சீனர்களின் வீடு, அலுவலகங்களில் ரெய்டு…

டெல்லி: 1000 கோடி ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பாக இந்தியாவில் வசிக்கும் சீனர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. போலியான நிறுவனங்கள்…

ராணா, ரகுல் பிரித்தை சுஷாந்த் காதலி தொடர்பு கொண்டது ஏன்?

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை வழக்கு தொடர் பாக ரியா சக்ரவர்த்தியை சிபிஐ மற்றும் அமலாக்க துறையும் விசாரித்து வருகின்றன. இந்த விசாரணையின்போது…

சுஷாந்த் சிங் மரணத்தின் இறுதி தடயவியல் அறிக்கைகள் வெளியாயின….!

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், தற்கொலை செய்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. மன அழுத்தம் காரணமாக தான் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து…

மும்பை, புனேயில் வரும் 15ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மும்பை: மும்பை, புனேயில் வரும் 15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் மும்பை உள்பட கடலோர பகுதிகளில்…

கூட்டுறவு வங்கிகள் ஏ.டி.எம். அமைக்க நிதி உதவி வழங்க வேண்டும்! செல்லூர் ராஜு

சென்னை: கூட்டுறவு வங்கிகள் ஏ.டி.எம். அமைக்க, கணினிமயமாக்க நபார்டு வங்கி நிதி உதவி வழங்க வேண்டும் என தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக…