Month: August 2020

அங்கிதா லோகண்டே வசிக்கும் பிளாட்டிற்கு ரூ .4.5 கோடி இ.எம்.ஐ.கட்டிக்கொண்டு வந்துள்ளார் சுஷாந்த்….!

அங்கிதா லோகண்டே ஆக்கிரமித்துள்ள ரூ .4.5 கோடி பிளாட்டுக்கு சுஷாந்த் சிங் ராஜ்புத் இ.எம்.ஐ.களை செலுத்துவதாக அமலாக்க இயக்குநரகம் (இ.டி) வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சுஷாந்த் சிங் ராஜ்புத்தின்…

நாகாலாந்திற்கென தனி கொடி, தனி அரசியல் சட்டம் – பிரிவினைவாத தலைவர் போர்க்கொடி!

கோஹிமா: நாகலாந்து மாநிலத்திற்கென்று தனி கொடி மற்றும் தனி அரசியலமைப்புச் சட்டம் இல்லாமல், இந்தியாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் எந்த தீர்வும் கிடைக்காது என்றுள்ளார் நாகலாந்து தேசிய சோஷலிஸ்ட்…

பாலு…. சீக்கிரம் வா…. உனக்காக காத்திருக்கின்றேன்” என உருகும் இசைஞானி இளையராஜா….!

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்குகிறது . அமிதாப் பச்சன், அபிஷேக்…

ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சருக்கான போட்டி – களத்தில் குதித்த டாடா சன்ஸ்!

மும்பை: ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் வாய்ப்பை பெறுவதற்கான போட்டியில், திடீரென டாடா சன்ஸ் நிறுவனமும் குதித்துள்ளது. தனது விருப்பத்தை அந்நிறுவனம் பிசிசிஐ அமைப்பிடம் சமர்ப்பித்துள்ளது. சீனாவின் வீவோ…

2வது டெஸ்ட் – முதல் இன்னிங்ஸில் திணறும் பாகிஸ்தான்!

லண்டன்: இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக, முன்னதாகவே முடித்துக்கொள்ளப்பட்ட நிலையில், பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில்…

வெளிநாட்டினருக்கான வேலை – விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்கும் மலேசிய அரசு!

கோலாலம்பூர்: வெளிநாட்டு நபர்களுக்கு வேலை வழங்குதல் தொடர்பாக விதிக்கப்பட்ட முந்தைய கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு மலேசிய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டுமானம், விவசாயம், தோட்டக்கலைத் துறை…

பாலியல் மோசடி புகார் – ஆம் ஆத்மி பிரமுகரை கைதுசெய்த டெல்லி போலீஸ்!

புதுடெல்லி: திருமணம் செய்துகொள்வதாக கூறி, பெண்ணை கற்பழித்து ஏமாற்றிய ஆம் ஆத்மி கட்சியின் பிரமுகர் முகேஷ் டோகாஸ் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 25 வயதுடைய பெண்மணி அளித்த புகாரின்…

சுற்றுச்சூழல் தாக்க வரைவு குறித்து ஆய்வு: 12 பேர் கொண்ட குழுவை அமைத்த தமிழக அரசு

சென்னை: சுற்றுச்சூழல் தாக்க வரைவு குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு…

கொரோனா தொற்று சரியான நேரத்தில், சரியான முறையில் கட்டுப்படுத்தப்பட்டது: குடியரசு தலைவர் சுதந்திர தின உரை

டெல்லி: கொரோனா தொற்றானது சரியான நேரத்தில், சரியான முறையில் கட்டுப்படுத்தப்பட்டதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த கூறி உள்ளார். நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 25…

எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை பற்றி அவரது மகன் சரண் பேட்டி..

திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பால சுப்ரமணியம் கொரோனா தொற்றால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை குறித்து இன்று அறிக்கை வெளி யிட்ட…