Month: August 2020

மனித செல்களுக்குள் கொரோனா வைரஸ் சேய் செல்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் செல் கட்டமைப்பை அடையாளம் கண்டுள்ள ஜெர்மனி விஞ்ஞானிகள்

மனித செல்களுக்குள் துண்டு துண்டாக உருவாக்கப்படும் வைரஸ் செல்களின் பகுதிகளை ஒன்றிணைத்து முழுமையாக தொற்றும் தன்மையுள்ள வைரஸாக மாற்றும் நிகழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் மனித செல்லின்…

பிரதமர் கேர்ஸ் நிதி குறித்த தகவல்கள் தர மறுப்பு: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கண்டனம்

டெல்லி: பிரதமர் கேர்ஸ் நிதி குறித்த தகவல்களை மறுத்ததற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கடுமையாக பேசி உள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக…

சென்னையின் காய்ச்சல் முகாம்களில் கலந்துகொள்வோர் எண்ணிக்கை சரிவு!

சென்னை: தமிழ்நாட்டு தலைநகரில் நடத்தப்படும் காய்ச்சல் முகாம்களில்(கொரோனாவின் ஆரம்ப அறிகுறிகளை கண்டறிவதற்காக நடத்தப்படுகிற) கலந்துகொள்வோரின் எண்ணிக்கையில் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த திங்களன்று மட்டும்(ஆகஸ்ட் 17),…

விமான நிலைய நிர்வாகத்தின் பணிக்கு உரிமை கொண்டாடும் ரயில்வே அமைச்சர்!

பெங்களூரு: கர்நாடக தலைநகரின் கெம்ப்பே கெளடா சர்வதேச விமான நிலையம் – பெங்களூரு மத்திய ரயில் நிலையம் இடையிலான ரயில் பாதையானது, ரயில்வேயின் பரிசு என்று கூறியுள்ளார்…

கேரள சுற்றுலாவை ஊக்குவிக்க புதிய சலுகைகள் அறிவிப்பு!

திருவனந்தபுரம்: கொரோனா காரணமாக நலிவடைந்த சுற்றுலா துறையை ஊக்குவித்து, மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவரும் வகையில், சலுகைகள் கொண்ட சுற்றுலா பேக்கேஜ் கட்டணங்களை அறிவித்துள்ளது கேரள மாநில…

பாஜக – முகநூல் நிறுவனம் இடையே ரகசிய உறவு: காங்கிரஸ் ஆதாரப்பூர்வ குற்றச்சாட்டு!

புதுடெல்லி: ஆளும் பாரதீய ஜனதாவுக்கும், சமூகவலைதள ஜாம்பவானான முகநூல் நிறுவனத்திற்கும் இடையே ஒரு ‘நெறிமுறையற்ற மறைமுக உறவு’ இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது காங்கிரஸ் கட்சி. கடந்த 2014ம்…

கடனை திரும்பத் தரமுடியாத ஆப்பிரிக்க நாடுகளை ‘ஸ்வாஹா’ செய்துவரும் சீனா

அபுஜா : ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கும் நைஜீரியா தனது கடன்களுக்காக சீனாவிடம் தன் இறையாண்மையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. நைஜீரிய அரசாங்கம் சில எண்ணெய்…

ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்க ஸ்டாம்ப் வரி & பதிவுக் கட்டணங்களை குறைக்கும் மராட்டிய அரசு!

மும்பை: ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்கும் வகையில், ஸ்டாம்ப் வரி மற்றும் பதிவு கட்டணங்களைக் குறைப்பதற்கு முடிவுசெய்துள்ளது மராட்டிய மாநில அரசு. இதுதொடர்பாக பேசிய அம்மாநில வருவாய்த்துறை…

புனே – பாதிக்கப்பட்டோரில் பாதி பேருக்கு ஆன்டிபாடி உற்பத்தி தன்மை!

புனே: மராட்டிய நகரான புனேயில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களில் 51.5% பேரின் உடலில், வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிக்கள் உற்பத்தியாகின்றன என்பது சோதனையின் மூலமாக தெரியவந்துள்ளது. நாட்டிலேயே, இவ்வாறாக…

திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்க இடைக்கால தடை: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மதுரை: திருச்சியில் பிரபலமான காந்தி மார்க்கெட்டை திறக்க இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.…