Month: June 2020

அருமை மகளின் மரணப் போராட்டம்.. அசரவே அசராத ஆட்டோ டிரைவர்.. 

அருமை மகளின் மரணப் போராட்டம்.. அசரவே அசராத ஆட்டோ டிரைவர்.. ‘வில்சன்’ என்ற அரிய வகை நோய் நம் உடலில் தாமிர சத்து, தேவைக்கு அதிகமாகும்போது ஏற்படும்…

ஆற்றில் வீசப்பட்ட குழந்தை..  ஒரு மணி நேரத்தில்  தேடிப் பிடித்த போலீசார்..

ஆற்றில் வீசப்பட்ட குழந்தை.. ஒரு மணி நேரத்தில் தேடிப் பிடித்த போலீசார்.. திருக்கோவிலூர் ஆற்றுப்பகுதியில் ஒரு குழந்தையின் அழுகுரலைக் கேட்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அங்கே சென்று…

அழுகிப் போனதால்.. அழவைத்த மாம்பழ வியாபாரம்..

அழுகிப் போனதால்.. அழவைத்த மாம்பழ வியாபாரம்.. கொரோனா தொற்று காரணமாக கோயம்பேடு பழ மார்கெட் மாதவரம் பஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. தினமும் 3000 வரையிலான சிறு வியாபாரிகள்…

கொலை செய்ததை ஒப்புக்கொண்டு கோஷம் எழுப்பிய கம்யூனிஸ்ட்கள்..

கொலை செய்ததை ஒப்புக்கொண்டு கோஷம் எழுப்பிய கம்யூனிஸ்ட்கள்.. கேரளாவில் அரசியல் கொலைகள் சர்வ சாதாரணமான விஷயம். கடந்த 2012 ஆம் ஆண்டு கண்ணனூர் பகுதியில் முஸ்லிம் லீக்…

மின் கட்டணத்தைக் குறைத்து  வெளிச்சம் பாய்ச்சிய முதல்வர்..

மின் கட்டணத்தைக் குறைத்து வெளிச்சம் பாய்ச்சிய முதல்வர்.. கொரோனாவால் மக்கள் தாங்க இயலாத கொடுமையை அனுபவித்து வருகிறார்கள். தமிழகத்தில் மின்சார கட்டணத்தை மின் வாரியம் கடுமையாக உயர்த்தி…

இரு சக்கர வாகனத்தில்  சென்றால் மருந்து  கிடையாது.. 

இரு சக்கர வாகனத்தில் சென்றால் மருந்து கிடையாது.. சென்னையில் முழு ஊரடங்கைக் கடுமையாக்கத் தினந்தோறும் புதிய ஆணைகள் பிறப்பிக்கப்படுகின்றன. இதற்கு முந்தைய ஊரடங்கின் போது,’’ முகக்கவசம் அணியாதோருக்கு…

’’நேபாளத்துக்குக் கிளம்பு..’’  மனீஷாவை வறுத்தெடுத்த ‘நெட்டிசன்’கள்..

’’நேபாளத்துக்குக் கிளம்பு..’’ மனீஷாவை வறுத்தெடுத்த ‘நெட்டிசன்’கள்.. இந்தியில் பிரபல நடிகையாக விளங்குபவர், மனீஷா கொய்ராலா. தமிழில் ‘பாபா’’’ முதல்வன்’’ ‘ இந்தியன்’’ போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரது…

ஒரே நாளில் 3 ஆயிரம் பேரைக் கொன்றேன்.. அதிரடி வாக்குமூலம் தந்த கருணா ..

ஒரே நாளில் 3 ஆயிரம் பேரைக் கொன்றேன்.. அதிரடி வாக்குமூலம் தந்த கருணா .. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர், கருணா அம்மன்.…

அடிப்படை கல்வி உரிமையைப் பறிக்கும் ஆன்லைன் வகுப்புகள் : ஆர்வலர்கள் கண்டனம்

பெங்களூரு தனியார்ப் பள்ளிகளில் மட்டும் ஆன்லைன் வகுப்புக்கள் தொடங்கி உள்ளதால் அனைவருக்கும் கல்வி என்னும் அடிப்படை உரிமை பறிக்கப்படுவதாக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர் அனைத்து சிறுவர்களுக்கும் கட்டாயக் கல்வி…

ஏடிஎம் மில் ரூ.5000க்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் : ரிசர்வ் வங்கிக்கு ஆலோசனை

டில்லி ஏடிஎம் களில் ரூ. 5000க்கு அதிகமாகப் பணம் எடுப்போரிடம் கட்டணம் வசூலிக்க ரிசர்வ் வங்கிக்கு ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு எப்போது தேவைப்பட்டாலும் பணம் எடுத்துக் கொள்ள…