Month: May 2020

பெருநகர சென்னை மாநகராட்சியில் இன்று (12/05/2020) கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் இன்று (12/05/2020) கொரோனா நோய் உறுதி செய்யப்பட்ட வர்களின் மண்டலவாரி பட்டியலை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. அதன்படி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்வர்களின்…

கொரோனாவால் 12-ம் வகுப்பு கடைசித் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 4-ம் தேதி மறுதேர்வு…

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக பிளஸ்2 பொதுத்தேர்வில் கடைசி தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு ஜூலை 4-ம் தேதி மறுதேர்வு நடைபெறும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…

'ஆரோக்ய சேது' தரவுகளை திருடினால் பேரிடர் மேலாண்மை சட்டம் பாயும்

டெல்லி : ‘ஆரோக்ய சேது‘ நாடு முழுக்க 9 கோடியே 80 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ள இந்த செயலி குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில்,…

ஜூன் 1ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொது தேர்வு… தேதியை அறிவித்தார் அமைச்சர் செங்கோட்டையன்…

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1-ஆம் தேதி தொடங்கி ஜூன் 12ம் தேதி வரை நடைபெறும் என்று தமிழக பள்ளிக்கல்வி…

மே 17க்கு பிறகு இயக்கப்படும் பேருந்துகளில் 25 பேர் மட்டுமே அனுமதி.. புதிய தகவல்கள்

சென்னை: மே7ந்தேதி ஊரடங்கு முடிவுக்கு பிறகு இயக்கப்படும் பேருந்துகளில் 25 பேர் மட்டுமே அமர அனுமதி வழங்கப்படும் என்றும், அனைவரும் முக்கவசம் அணிவதும் கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டு…

எரித்துக்கொல்லப்பட்ட விழுப்புரம் மாணவி ஜெயஸ்ரீ குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு! தமிழக அரசு

சென்னை: முன்விரோதம் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில், 10ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஜெயஸ்ரீ உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த…

கள்ளக்காதலில் பிள்ளை பெற்று கொலைகாரியாக சிறைக்குள்….

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை சேர்ந்த 38 வயது மகாலட்சுமிக்கு திருமணமாகி மூன்று மகன்கள்.. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து இரண்டு வருடங்களாக தனியே வாழ்ந்து வருகிறார்.…

சென்னை கண்ணகி நகர் குடியிருப்பு பகுதியில் 23 பேருக்கு கொரோனா…

சென்னை: சென்னை பழைய மகாபலிபுரம் சாலைப்பகுதியில் துரைப்பாக்கம் அடுத்து அமைந்துள்ள குடிசை மாற்று வாரியப் பகுதியான கண்ணகி நகர் குடியிருப்பில் 23 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது…

தமிழக முதல்வர் எடப்பாடிக்கு பிரதமர் மோடி டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து..

சென்னை: இன்று பிறந்த நாள் கொண்டாடும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு…

அமெரிக்காவை சின்னாப்பின்னமாக்கி வரும் கொரோனா… பலி எண்ணிக்கை 81,795 ஆக உயர்வு…

வாஷிங்டன்: சீனாவில் இருந்து பரவிய கொரோனா அமெரிக்காவை நாசப்படுத்தி வருகிறது. அங்கு பலி எண்ணிக்கை மட்டுமே 81,795 ஆக உயர்ந்துள்ளது. இது அமெரிக்க மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.…