Month: May 2020

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் வேதனை மற்றும் மரணங்கள் மன்னிக்க முடியாத சோகம்: அசிம் பிரேம்ஜி

பெங்களூரு: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் வேதனை மற்றும் மரணங்கள் மன்னிக்க முடியாத சோகம் என்று அசிம் பிரேம்ஜி வருத்தம் தெரிவித்து உள்ளார். கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள…

புலம்பெயர்ந்தோருக்கு 1,000 பேருந்துகளை காங்கிரஸ் ஏற்பாடு செய்யும்: யோகி ஆதித்யநாத்துக்கு பிரியங்கா கடிதம்

டெல்லி: புலம்பெயர்ந்தோருக்கு 1,000 பேருந்துகளை காங்கிரஸ் ஏற்பாடு செய்யும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பதிலடி தந்திருக்கிறார். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்…

நிதி அமைச்சரின் 4 நாட்கள் அறிவிப்பும் பூஜ்யம்… ப.சிதம்பரம்

சென்னை: மத்திய நிதி அமைச்சரின் 4 நாட்கள் அறிவிப்பில் ஒன்றுமே இல்லை என்று முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்து உள்ளார்.…

இந்தியாவுக்கு வென்டிலேட்டர் வழங்குவதால் பெருமை அடைகிறேன்… டிரம்ப் டிவிட்

சென்னை: கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவையான வெண்டிலேட்டர்களை இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கும் என டிரம்ப் டிவிட் போட்டுள்ளார். இதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து உள்ளார். இந்தியாவில்…

தொழிலாளர் சட்டங்கள் ரத்து தவறான முடிவு: விப்ரோ முன்னாள் சேர்மன் அசீம் பிரேம்ஜி விமர்சனம்

டெல்லி: தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்வது தவறான முடிவு என்று விப்ரோ முன்னாள் சேர்மன் அசீம் பிரேம்ஜி கூறி இருக்கிறார். இது குறித்து அவர் பிரபல ஆங்கில…

இளந்தலைமுறையினரே எச்சரிக்கை… செல்போன் மூலமும் கொரோனா பரவுதாம்…

டெல்லி: செல்போன் மூலமும் கொரோனா பரவுகிறது என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்து உள்ளனர். இது நவீன கால இளம்தலைமுறையினருக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. செல்போனை…

தமிழகத்தில் இன்று மேலும் 447 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 10492ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்து மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10ஆயிரத்து 492 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…

டெல்லி மேம்பாலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களிடம் சாலையில் அமர்ந்து குறைகேட்ட ராகுல்காந்தி…

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, டெல்லி மேம்பாலத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். தொழிலாளர்களுடன் சாலையில் அமர்ந்து அவர்களிடம் கனிவுடன்…

இயற்கை பேரிடரை சமாளிக்க தயார் நிலையில் இருங்கள்… ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை

சென்னை: வங்கக்கடலில் அம்பான் புயல் உருவாகி வருவதைத் தொடர்ந்து, இயற்கை பேரிடரை சமாளிக்க தயார் நிலையில் இருங்கள் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு, பேரிடர் மேலாண்மை ஆணையர்…

புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேச மின் உற்பத்தி நிலையங்கள் தனியார் மயம்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

டெல்லி: புதுச்சேரி உள்ளிட்ட 6 யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து இருக்கிறார். தன்னிறைவு…