Month: January 2020

சர்ச்சைக்குரிய புத்தகம் விற்பனை: மூத்த பத்திரிகையாளர் அன்பழகன் கைது!

சென்னை: புத்தக்கண்காட்சியில் சர்ச்சைக்குரிய வகையில், அரசு மற்றும் அரசு அதிகாரிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில்,எழுதப்பட்ட புத்தகம் விற்பனை செய்தது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டார்.…

3வயது மகளை அங்கன்வாடியில் சேர்த்த நெல்லை கலெக்டர்! சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு மழை

நெல்லை: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வரும் ஷில்பா, தனது 3வயது மகளை அரசின் அங்கன்வாடி மையத்தில் சேர்த்திருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் ஆட்சியரின்…

எம்ஜி சக்ரபாணியின் 109 வது பிறந்தநாள் இன்று: அண்ணன் அல்ல… அதற்கும் மேலான ஆசான்…..

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு அண்ணன் அல்ல..அதற்கும் மேலான ஆசான்.. கும்பி எரியுது.. குடல் கருகுது.. கோலேசா ஆட்சி உனக்கு ஒரு கேடா?…

பிசிசிஐ சிறந்த வீரர் விருதுபெற்ற வேகப்பந்து வீச்சாளர் பும்ரா..!

மும்பை: இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்(பிசிசிஐ) சார்பில் சிறந்த வீரருக்கான விருது வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு வழங்கப்பட்டது. பிசிசிஐ சார்பில் ஆண்டுதோறும் சிறந்த வீரர்கள் தேர்வுசெய்யப்பட்டு விருதுகள்…

பிக்பாஷ் டி-20 தொடர் – 79 பந்துகளில் 147 ரன்களை நொறுக்கிய ஸ்டாய்னிஸ்!

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ‘பிக் பாஷ்’ டி-20 தொடரில் 79 பந்துகளில் 147 ரன்களை விளாசியுள்ளார் ஸ்டாய்னிஸ். இவர் 2020ம் ஆண்டின் ஐபிஎல் தொடருக்காக டெல்லி அணியால்…

டைவ் அடித்திருந்தால் தப்பியிருக்காலம் – தோனி நினைவுகூறுவது எதை?

ராஞ்சி: 2019ம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் தான் ரன்அவுட் ஆகாமல் இருந்திருக்கலாம் என்று பழையதை நினைவுகூர்ந்துள்ளார் முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திரசிங் தோனி. உலகக்கோப்பை அரையிறுதியில்…

திருப்பாவை பாடல் – 28

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம் அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம் குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது…

மேற்கு வங்கம்: ராமகிருஷ்ணா மிஷன் சிஏஏ குறித்த நரேந்திர மோடியின் கருத்துக்களிலிருந்து விலகி நின்றது!

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தின் ஹவுரா மாவட்டத்தில் அமைப்பின் தலைமையகமான பேலூர் மடத்தில் நிகழ்ந்த பிரதமர் மோடியின் உரையில் குடியுரிமை திருத்தச் சட்டம் சம்பந்தமாக அவர் கூறிய கருத்துக்கள்…

மோடியிடம் அவரது தந்தையின் பிறப்புச் சான்றிதழைக் கேட்ட அனுராக் காஷ்யப்!

மும்பை: குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்து வரும் பிரபலங்களில் பாலிவுட் தயாரிப்பாளரும், நடிகருமான அனுராக் காஷ்யப்பின் பங்களிப்பு மிகவும் பெரிய அளவில் இருந்து வருகிறது.…