Month: January 2020

குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்படுமா? முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் நாளை முக்கிய ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ள குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக நாளை டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய…

காந்தி நினைவு இல்லத்தில் புகைப்படங்களை நீக்கிய மோடி அரசு : காந்தியின் கொள்ளுப்பேரன் குற்றச்சாட்டு

டில்லி காந்தியின் நினைவு இல்லமான காந்தி ஸ்மிரிதியில் பல புகைப்படங்களை மோடி அரசு நீக்கி உள்ளதாகக் காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி சுட்டுக்…

சென்னையில் 12 ரவுடிகளுக்கு ‘குண்டாஸ்’! மாநகர காவல்துறை அதிரடி

சென்னை: பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய 12 பேரை கைது செய்துள்ள சென்னை காவல்துறையினர் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைந்துள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நாளுக்கு…

நடிகை பலாத்கார வழக்கு: மலையாள நடிகர் திலிப் மீதான குறுக்கு விசாரணைக்கு உச்சநீதி மன்றம் தடை!

திருவனந்தபுரம்: கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் உள்ள பிரபல நடிகர் திலிப் மீதான குறுக்கு விசாரணைக்கு உச்சநீதி…

2வது ஒருநாள் – போட்டி ஒன்றுதான்; ஆனால் சாதனைகள் பல..!

ராஜ்கோட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், ரோகித், ராகுல் மற்றும் குல்தீப் ஆகியோர் தனிப்பட்ட சாதனைகளைப் புரிந்துள்ளனர். இப்போதெல்லாம் ஒரு போட்டி நிறைவடைந்தவுடன், ஏதேனும் ஒரு…

ரூ. 20 கோடி பிணைத் தொகையை கார்த்தி சிதம்பரத்திடம் திருப்பிக் கொடுக்கலாம்! உச்சநீதி மன்றம்

டெல்லி: வெளிநாடு செல்வதற்காக ஜாமினாக செலுத்தப்பட்ட ரூ. 20 கோடி பிணைத் தொகையை, கார்த்தி சிதம்பரத்திடம் திருப்பிக் கொடுக்கலாம் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஐஎன்எக்ஸ்…

மோடி அரசின் அராஜகம்: எதிர்க்கட்சிகளின் குரலை நெரிக்கும் தேசியபாதுகாப்புச் சட்டம் டெல்லியில் 3 மாதம் அமல்!

டெல்லி: தலைநகர் டெல்லியில், கடந்த 13ந்தேதி முதல் ஏப்ரல் 18ந்தேதி வரை, சுமார் 3 மாதங்கள் தேசிய பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது திர்க்கட்சிகளின் குரலை…

ரூ.7100 கோடி முதலீடு செய்வதாக தெரிவித்த, பிரபல தொழிலதிபரைக் சந்திக்க மோடி மறுப்பு

டில்லி இந்தியாவில் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்ய முன் வந்துள்ள அமேசான் அதிபரைக் காணப் பிரதமர் மோடி மறுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகின் புகழ்பெற்ற ஆன்லைன்…

சீன பேராசிரியர் அசத்தலாக வரைந்துள்ள ஜல்லிக்கட்டு ஓவியம்! மதுரை காமராஜர் யுனிவர்சிட்டியில் 21ந்தேதி கண்காட்சி

மதுரை: தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை சீன பேராசிரியர் ஒருவர் அசத்தலாக ஓவியமாக வரைந்துள்ளார். இந்த ஓவியங்களைக்கொண்டு சீனாவில் கண்காட்சி நடத்தப்போவதாக தெரிவித்துள்ளவர், வரும் 21ந்தேதி…