Month: January 2020

ஜேஎன்யூ வளாகத்தை தற்காலிகமாக மூடலாம்: பரிந்துரையை நிராகரித்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்

டெல்லி: டெல்லியில் உள்ள ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடலாம் என்று அப்பல்கலை. நிர்வாகத்தின் பரிந்துரையை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஏற்க மறுத்த தகவல் வெளியாகி…

போர் பதற்றம்: ஈரான், ஈராக், வளைகுடா பகுதிகளின் வான்வெளியை தவிருங்கள்! விமான நிறுவனங்களுக்கு இந்தியா அறிவுறுத்தல்

டெல்லி: ஈரான் அமெரிக்கா இடையே போர் மூளும் சூழல் உருவாகி வரும் நிலையில், ஈரான், ஈராக், பாரசீக மற்றும் ஒமன் வளைகுடா பகுதிகளின் வான்வெளியை தவிருங்கள் என்று…

ஈரானில் இருந்து 170 பயணிகளுடன் உக்ரேன் புறப்பட்ட விமானம் கெய்ரோ அருகே விழுந்து விபத்து!

தெஹ்ரான்: ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து 170 பயணிகளுடன் உக்ரேன் புறப்பட்ட விமானம் விழுந்து விபத்துக்கு உள்ளாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் பயணம் செய்த…

ஆஸி.யில் பொதுமக்களை அச்சுறுத்தும் 10,000 ஒட்டகங்கள்: ஹெலிகாப்டர்கள் உதவியுடன் சுட்டுக்கொல்ல முடிவு

கேன்பரா: வறட்சியால் பாதிக்கப்பட்ட தெற்கு ஆஸ்திரேலியாவில் 10,000க்கும் மேற்பட்ட ஒட்டகங்களை ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி சுட்டுக் கொள்ளும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயால் கடும் சேதம் ஏற்பட்டு இருக்கிறது.…

சேலம் அருகே ரூ.5 கோடி மதிப்பிலான ஐம்பொன் அம்மன் சிலை மீட்பு: விவசாயி கைது

சேலம்: சேலம் அருகே விவசாயி ஒருவரிடம் இருந்து ரூ.5 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலை மீட்கப்பட்டு உள்ளதாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி அபய்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்…

உள்ளாட்சி தேர்தல் வீடியோ பதிவு: மேலும் அவகாசம் கேட்ட தேர்தல்ஆணையம்! காய்ச்சி எடுத்த நீதிமன்றம்…!

சென்னை: உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் சிசிடிவி பதிவுகள் தாக்கல் செய்வது தொடர்பான வழக்கில், மாநில தேர்தல் ஆணையம் மேலும் 15 நாட்கள் அவகாசம் கோரிய நிலையில்,…

தனது மகளுக்கு நீதி கிடைத்துள்ளது! நிர்பயாவின் தாயார் நெகிழ்ச்சி

டெல்லி: டெல்லி நீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பின் மூலம் தனது மகளுக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது என்று, நிர்பயாவின் தாயார் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். நிர்பயா என்ற மருத்துவக் கல்லூரி…

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு விசா மறுப்பு: அமெரிக்கா நடவடிக்கை

ஈரானின் முக்கிய தளபதியாக கருதப்பட்ட சுலைமானி கொல்லப்பட்டதை தொடர்ந்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் முக்கிய தளபதியாக…

ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவித்தால் சர்வதேச அளவில் தவறான தாக்கத்தை ஏற்படுத்தும்: மத்திய அரசு

ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவித்தால் சர்வதேச அளவில் தவறான தாக்கத்தை ஏற்படுத்தும் என மத்திய அரசு என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.…

சிதம்பரம் ஆருத்ரா தரிசனம்: அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…

சிதம்பரம் நடராஜா் கோயில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு ஜன.9, 10 ஆகிய தேதிகளில் அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து விழுப்புரம்…