ஏர் இந்தியா நிறுவனப் பங்குகள் தனியாருக்கு விற்பனை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர்இந்தியா விமான நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
டெல்லி: நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர்இந்தியா விமான நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய…
சென்னை: ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும், இந்த திட்டம் வரும் 2020ம் வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாகவும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் தெரிவித்தார். சட்டமன்றத்தில்…
டெல்லி: ஜேஎன்யூ தாக்குதலை அரங்கேற்றிய இந்து ரக்ஷா தளம் அமைப்புக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை விஎச்பி தெரிவித்துள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஜேஎன்யூ தாக்குதலுக்கு…
சென்னை: மக்கள் ஆரோக்கியமாக வாழும் வகையில், அரசு பள்ளிகள் மற்றும் பூங்காக்களில் யோகா பயிற்சி அளிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்…
சென்னை: தமிழகத்தில் புதியதாக தொடங்கப்பட உள்ள தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்தப்படும் பணியாளர்களில் 60சதவிகிதம் பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்தான் அமர்த்தப்படுவார்கள், அதற்கான ஒப்பந்தம் போடப்பட்டு இருப்பதாகவும் தமிழக சட்டமன்றத்தில்…
சென்னை: நெல்லை கண்ணன் கைதில் உள்நோக்கம் கிடையாது என்று சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர்…
சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் சேவையின் அடுத்தக்கட்ட நகர்வுக்கான பணிகள் விரைவில் தொடங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. அதனப்டி, மாதவரம்-தரமணி இடையே மெட்ரோ…
சென்னை: பாலமேடு போட்டி சுமூகமாக நடைபெறும் வகையில் தக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் வீரம் மிக்க விளையாட்டு…
சென்னை: ஆசிரியர்கள் பற்றாக்குறையால் தத்தளித்து வந்த சென்னை பல்கலைழக்கத்துக்கு ஆசிரியர்களை நியமிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. உச்சநீதிமன்றத்தின் தடையால், பல ஆண்டுகளாக பணி நியமனம் நிறுத்தி வைக்கப்பட்ட…
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறி உள்ளார். தமிழக போக்குவரத்துத்துறை சார்பில், சென்னை யிலிருந்து 4,950…