Month: January 2020

தீபிகா படுகோனே-வின் ‘சப்பாக்’ திரைப்படத்துக்கு புதுச்சேரியிலும் வரிவிலக்கு!

புதுச்சேரி: தீபிகா படுகோனே-வின் ‘சப்பாக்’ திரைப்படத்துக்கு மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் அரசு வலிவிலக்கு அளித்துள்ள நிலையில், தற்போது புதுச்சேரி மாநில அரசும் வரிவிலக்கு அளிப்பதாக அறிவித்து…

குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த நாகாலாந்து எம்பி சஸ்பெண்ட்: நாகா மக்கள் முன்னணி அறிவிப்பு

டெல்லி: குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவளித்த நாகாலாந்து மக்கள் முன்னணி எம்பியை அக்கட்சி சஸ்பெண்ட் செய்துள்ளது. நாகாலாந்தில் உள்ள நாகாலாந்து மக்கள் முன்னணி மாநிலங்களவை எம்பியான கென்யே நாடாளுமன்றத்தில்…

ரூ.162 கோடிக்காக சரவணா ஸ்டோர்ஸ் லெஜெண்ட்-க்கு நோட்டீஸ் அனுப்பியது கரூர் வைஸ்யா வங்கி…!

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான லெஜெண்ட் சினிமாவில் நடிக்க தொடங்கியிருக்கிறார். இந்த நிலையில், ரூ.162 கோடி கடன் பெற்றுக் கொண்டு இன்னும் திருப்பி செலுத்தவில்லை…

16வயது சிறுமி பாலியல் பலாத்காரம்! பாஜக முன்னாள் முதல்வரின் உதவியாளர் போக்சோ சட்டத்தில்கைது

சண்டிகர்: 16வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக சத்திஸ்கர் மாநில பாஜக முன்னாள் முதல்வர் ராமன்சிங்கின் உதவியாளர் கைது செய்யப்பட்டு உள்ளார். போக்சோ சட்டத்தில் அவர்…

வெளியானது ‘வானம் கொட்டட்டும்’ டீசர்…!

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் சுபாஸ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘வானம் கொட்டட்டும்’. தனா இயக்கும் இப்படத்தின் கதையை இயக்குநர் மணிரத்னம், தனாவுடன் சேர்ந்து…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆரூத்ரா தரிசனம்! பக்தர்கள் குவிப்பு

சிதம்பரம்: பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று பிரசித்தி பெற்ற ஆரத்ரா தரிசனம் நிகழ்வு நடைபெறுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான…

இனிமே IAS ,IPS பின்புலம் வச்சி எந்த படமும் எடுக்காதீங்க ஐயா; தர்பார் படத்தை கலாய்க்கும் ஐஏஎஸ் அதிகாரி…!

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் தர்பார். ரஜினிகாந்தின் 167-வதுபடமான இதை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. நேற்று ரிலீசான இப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு…

குரூப்-4 தேர்வு முறைகேடு – பயிற்சி மையம்மீது நடவடிக்கை பாயுமா? முதலிடம் பெற்ற சிவகங்கை நபர் தலைமறைவு?

சென்னை: குரூப்-4 தேர்வு முறைகேடு செய்யப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தேர்வில் முதலிடம் பெற்ற சிவகங்கை நபர், விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்ட நிலையில், அவர்…

சொத்துக்குவிப்பு வழக்கு: முதலமைச்சரான பின் முதல் முறையாக கோர்ட்டில் ஆஜரான ஜெகன் மோகன் ரெட்டி

ஐதராபாத்: சொத்துக் குவிப்பு தொடர்பான வழக்கில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, ஐதராபாத் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். 2004 முதல் 2009 வரை மறைந்த ராஜசேகர…

பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட எஸ்ஐ வில்சன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி! எடப்பாடி அறிவிப்பு

சென்னை: களியக்காவிளை சுங்கச்சாவடி பணியில் இருந்து எஸ்எஸ்ஐ வில்சன், பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்குவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சமி…