Month: December 2019

சிங்கம் மற்றும் புலிகளின் இயல்பான விஷயங்கள் என்னென்ன?

நெட்டிசன்: #ரா_பிரபு- முகநூல் பதிவு காட்டின் இரண்டு பெரும் தலைகள்.. தேர்ந்த வேட்டைகாரர்கள்… கொடூர கொலையாளிகள் சிங்கம் மற்றும் புலி. இவைகள் இரண்டிற்கும் இடையிலான சில சுவாரஷ்யமான…

இந்தியா கொண்டு வரத் தயார்: நித்தியானந்தா வழக்கில் உள்துறை தகவல்!

அகமதாபாத்: நித்யானந்தா மீதான வழக்கில், அவ்ர வெளிநாட்டில் இருந்தால் இந்தியா கொண்டு வரத் தயார் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அதே வேளையில், நித்தியானந்தா கடத்தி…

தேனீக்களை வாழ வைக்க பூச்செடிகளை வளர்க்கும் நெதர்லாந்து….! ஆச்சரியமூட்டும் நடவடிக்கைகள்

தாவரங்களின் மகரந்த சேர்க்கைக்கு பெரிதும் உதவும் தேனீக்கள், அதிகரித்து வரும் நகரமயமாக்கல் காரணமாக, அழிந்து வருகிறது. ஆனால், தேனீக்கள் காக்கும் நடவடிக்கையில் ஹாலந்து, நெதர்லாந்து போன்ற நாடுகள்…

மக்கள் போராட்டம் எதிரொலி: 3 தலைநகரங்கள் திட்டத்தை ஒத்திவைத்தது ஜெகன் அரசு

அமராவதி: ஆந்திர மாநிலத்துக்கு மூன்று தலைநகரங்கள் அமைக்கப்படும் என்று மாநில ஜெகன் அரசு அறிவித்திருந்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது அதற்கான முடிவை ஜெகன் மோகன்…

30ந்தேதி மறுவாக்குப்பதிவு: புதுக்கோட்டையில் 13 வாக்குச்சாவடிகள், ஊத்தங்கரையில் ஒரு வார்டுக்கும் மறுதேர்தல்

சென்னை: புதுக்கோட்டையில் 13 வாக்குச்சாவடிகள், ஊத்தங்கரையில் ஒரு வார்டுக்கும் மறுதேர்தல் வரும் 30ந்தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்த உள்ளது. தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சித்…

தமிழகத்தில் தேசியக் குடியுரிமை பதிவேடு கிடையாது! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: தமிழகத்தில் தற்போது தேசியக் குடியுரிமை பதிவேடு கிடையாது, ஸ்டாலின் மக்களை குழப்பி வருகிறார் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,…

தண்ணீர் தேவையை சமாளிக்குமா சென்னை? 3 நாளில் விடைபெறுகிறது வடகிழக்கு பருவமழை

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த 3 தினங்களில் முடிவு வருவதாக சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது. இந்த ஆண்டும் வழக்கம்போல சென்னை உள்பட சில…

16ந்தேதி பள்ளிக்கு வரவேண்டும் என எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை! செங்கோட்டையன் பல்டி

சென்னை: பொங்கலுக்கு மறுநாளான, மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினத்தன்று பள்ளிகளுக்கு மாணவர்கள் வருவது குறித்த எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் செங்கோட்டையன் பல்டியடித்து…