Month: November 2019

பனாரஸ் இந்து பல்கலைக்கழக இஸ்லாமிய சமஸ்கிருத பேராசிரியரை எதிர்த்து போராட்டம் : பாஜக நடிகர் எதிர்ப்பு

மும்பை பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியர் சமஸ்கிருத பேராசிரியராகப் பணி புரிவதை எதிர்த்து மாணவர்கள் போராடக் கூடாது என பாஜகவைச் சேர்ந்த நடிகர் பரேஷ் ராவல் தெரிவித்துள்ளார்.…

நித்தியானந்தா ஆசிரமத்தில் சோதனை : இரு பெண் மேலாளர்கள் கைது

அகமதாபாத் நித்தியானந்தாவின் குஜராத் மாநிலக் கிளையில் நடந்த சோதனையை அடுத்து இரு பெண் மேலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தின் கிளை குஜராத் மாநிலம் அகமதாபாத்…

இணையத்தில் வைரலாகும் அஜித்தின் புதிய கெட்டப்….!

நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் மீண்டும் அஜித் ‘வலிமை’ படத்தில் நடிக்கவுள்ளார். போனி கபூர் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று…

2021ம் ஆண்டு தேர்தலில் மக்கள் அதிசயத்தை உருவாக்குவார்கள்! ரஜினி நம்பிக்கை

சென்னை: 2021ம் ஆண்டு தேர்தலில் மக்கள் அதிசயத்தை உருவாக்குவார்கள் என்று ஆன்மிக அரசியல் தொடங்கப்போவதாக சில ஆண்டுகளாக கூறி வரும், நடிகர் ரஜினி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.…

விமானி போல ஆடை அணிந்து விமானம் ஏற முயன்ற நபர் கைது! டெல்லியில் பரபரப்பு

டெல்லி: டெல்லி சர்வதேச விமான நிலையத்தில், விமான நிலைய பாதுகாப்பைத் தவிர்ப்பதற்காக விமானி போல ஆடை அணிந்து விமானம் ஏற முயன்ற நபர் கைது பாதுகாப்பு அதிகாரிகளால்…

ஷாலினியின் பிறந்த நாளை கொண்டாடிய அஜித்…!

‘வலிமை’ படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று (நவம்பர் 20) அஜித்தின் மனைவி ஷாலினியின் பிறந்த நாளாகும். இதற்காக சென்னையிலுள்ள பிரபல ஹோட்டலில்…

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் செய்தியாளர்கள் சந்திப்பு : முக்கிய விவரங்கள்

டில்லி நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் நிர்மலா சீதாராமன் தெரிவித்த முக்கிய விவரங்களை இங்கு காண்போம். இந்தியப் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்து வருவதாகப் பல பொருளாதார…

வங்கதேசத்து வேகப்பந்து வீச்சாளர் ஷாஹாதத் ஹுசேனுக்கு ஐந்தாண்டு தடையா?

தாகா: தேசிய கிரிக்கெட் லீக்கின் போது அணியின் சக வீரர் அராஃபத் சன்னியைத் தாக்கியதற்காக வங்கதேச கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி) வேகப்பந்து வீச்சாளர் ஷாஹாதத் ஹுசேனுக்கு ஐந்தாண்டு…

2017ம் ஆண்டு வடகொரிய அணுசோதனை குறித்து இஸ்ரோ வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்!

டெல்லி: கடந்த 2017 ஆம் ஆண்டு, வடகொரியாவில் நடத்தப்பட்ட அணுசக்தி சோதனை குறித்து இஸ்ரோ குழு நடத்திய ஆய்வறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, வடகொரியா நடத்திய அணுகுண்டு…