Month: November 2019

கமல்ஹாசனுக்கு இன்று அறுவை சிகிச்சை: மக்கள் நீதி மய்யம் அறிக்கை

நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கு, காலில் பட்ட காயத்தின் போது வைக்கப்பட்ட கம்பியை வெளியே எடுப்பதற்காக இன்று அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.…

சுஜித் தாய்க்கு அரசு வேலை அளிப்பதாக வாக்குறுதி அளிக்கவில்லை: திருச்சி மாவட்ட ஆட்சியர் விளக்கம்

ஆழ்துறை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுஜித்தின் தாய்க்கு அரசு வேலை அளிப்பது குறித்து எந்த வாக்குறுதியையும் தாம் அளிக்கவில்லை என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராஜு தெரிவித்துள்ளார்.…

தமிழகத்தின் 33வது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி

தமிழகத்தின் 33வது மாவட்டமாக புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள தென்காசி மாவட்டத்தின் உதயத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைக்கிறார். திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பிரிந்து தென்காசியை தலைமையிடமாக…

இந்திய அணியில் இடம் கிடைத்தது ஆல்ரவுண்டர் ஷிவம் துபேவுக்கு..!

மும்பை: மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில், ஆல்ரவுண்டர் ஷவம் துபே முதன்முறையாக வாய்ப்புப் பெற்றுள்ளார். மேலும், 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர், டி-20…

மனித தலைமுடியில் பயிர்களுக்கான உரம் – பள்ளி மாணவிகளின் கண்டுபிடிப்பு!

பெங்களூர்: மனித தலைமு‍டியை பயிர்களுக்கான உரம் தயாரிக்கப் பயன்படுத்த முடியும் என்று ஆய்வுசெய்து கண்டுபிடித்துள்ளனர் கர்நாடக பள்ளி மாணவிகள் இருவர். கர்நாடகாவின் பெலகாவி நகரைச் சேர்ந்த பள்ளி…

போராட்டத்தை வாபஸ் பெற தெலுங்கானா போக்குவரத்து தொழிலாளர்கள் முடிவு!

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கடந்த 47 நாட்களாக மேற்கொண்டுவரும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தெலுங்கானா போக்குவரத்து ஊழியர்கள்…

பலமான குற்றச்சாட்டுகள் – வழக்குகளை எதிர்கொள்ளும் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு!

ஜெருசலேம்: தற்போதைய இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு மீது ஊழல், நம்பிக்கைத் துரோகம் மற்றும் மோசடி வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் அவரின் அரசியல் வாழ்க்கையே கேள்விக்குறியாகுமா?…

டி-20 தொடரை முழுமையாக வென்று விண்டீஸை ஒயிட்வாஷ் செய்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

கயானா: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஐந்தாவது டி-20 போட்டியையும் வென்று, தொடரை முற்றிலுமாக கைப்பற்றி, எதிரணியை ஒயிட்வாஷ் செய்துள்ளது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. 5 போட்டிகள்…

சிபிஐ அமைப்பில் 1000 பணியிடங்களுக்கும் மேல் காலி – அமைச்சர் அறிவிப்பு

புதுடெல்லி: நாட்டின் உயர்மட்ட புலனாய்வுப் பிரிவான சிபிஐ அமைப்பில், சுமார் 1000 பணியிடங்களுக்கும் மேல் காலியாக உள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சரின்…

காஷ்மீர் கட்டுப்பாடுகள் குறித்த ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க வேண்டும் – உச்ச நீதி மன்றம்!

புதுடில்லி: 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் முந்தைய மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து எழுப்பப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க வேண்டியிருக்கும் என்று உச்சநீதிமன்றம் நவம்பர்…