Month: November 2019

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சிக்கு எதிரான வழக்கு விசாரணை நாளை ஒத்திவைப்பு

டில்லி மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு விசாரணை நாளை ஒத்தி வைக்கப்பட்டது. நேற்று சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள்…

கோயம்புத்தூர் : பிரபஞ்ச அழகிப்ட்டம் வென்ற பெண் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு

கோயம்புத்தூர் திருமணம் ஆனோருக்கான பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற பெண் கோவை உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். கோயம்புத்தூர் நகரில் உள்ள…

சுமத்ரன் காண்டாமிருகம் முற்றிலும் அழிந்து விட்டது : மலேசியா அறிவிப்பு

கோலாலம்பூர் மலேசிய நாட்டில் இருந்த கடைசிப் பெண் சுமத்ரன் வகை காண்டாமிருகம் நேற்று இறந்ததை ஒட்டி இந்த இனம் முற்றிலும் அழிந்ததாக மலேசிய அரசு அறிவித்துள்ளது. உலகின்…

சரத் பவார் வீட்டுக்கு வந்த பாஜக எம்பி : சமரச முயற்சியா – சந்தேகத்தில் மக்கள்

மும்பை பாஜக அரசுக்கு ஆதரவு அளிக்கவில்லை எனத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவித்துள்ள நிலையில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் காகடே வந்தது பரபரப்பை…

சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கட்சிக்கு 165 எம் எல் ஏ க்கள் ஆதரவு :  சஞ்சய் ரவுத்

மும்பை சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்,- காங்கிரஸ் கூட்டணிக்கு 165 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவு உள்ளதாக சிவசேனா கட்சியின் சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் சிவசேனா கட்சி எதிர்க்கட்சிகளான…

ஜக்கி வாசுதேவ்வின் காவிரி கூக்குரல் : இந்து என் ராம் சரமாரி கேள்வி

சென்னை காவிரி கூக்குரல் என்னும் ஜக்கி வாசுதேவ் இயக்கம் குறித்து மூத்த பத்திரிகையாளர் என் ராம் சரமாரியாக கேள்விகள் எழுப்பி உள்ளார். ஈஷா யோகா மையத்தின் நிறுவனர்…

ஒரே ஒரு தாமிர ஆலை மூடல் : தாமிர ஏற்றுமதியாளரில் இருந்து இறக்குமதியாளரான இந்தியா

டில்லி ஸ்டெர்லைட் ஆலை மூடலால் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தாமிர ஏற்றுமதியாளராக இருந்த இந்தியா 90% இறக்குமதியாளராக மாறி உள்ளது. தூத்துக்குடியில் அமைந்திருந்த வேதாந்தா குழுமத்தைச் சேர்ந்த…

காஷ்மீரில் அமைதி திரும்பியதாக பாஜக பொய்த் தகவல் : நேரில் பார்வையிட்ட யஷ்வந்த் சின்ஹா அறிவிப்பு

டில்லி கடும் இழுபறிக்குப் பின் காஷ்மீரை நேரில் பார்வையிட்ட யஷ்வந்த் சின்ஹா மத்திய பாஜக அரசைக் கடுமையாகச் சாடி உள்ளார். அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம்…

தமிழகத்துக்கு கிடைத்த சிறந்த செயல்பாட்டுக்கான 3 விருதுகள்

டில்லி பிரபல பத்திரிகையான இந்தியா டுடே தமிழக அரசுக்குச் சிறந்த செயல்பாட்டுக்கான 3 விருதுகளை வழங்கி உள்ளது பிரபல பத்திரிகையான இந்தியா டுடே ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு…

கேரளா : விவசாயிகளுக்கு நிதி உதவி மற்றும்  ஓய்வூதியம் வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல்

திருவனந்தபுரம் கேரள சட்டப்பேரவையில் விவசாயிகளின் நிதி உதவி மற்றும் ஓய்வூதியம் வழங்கும் திட்ட மசோதா இயற்றப்பட்டுள்ளது. நாடெங்கும் விவசாயிகள் நலனுக்காக அனைத்துக் கட்சிகளும் குரல் எழுப்பி வருகின்றன.…