Month: November 2019

இணையத்தில் வைரலாகும் ஃப்ரீடா பின்ட்டோ புகைப்படம்…!

ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தின் நாயகி ஃப்ரீடா பின்ட்டோ தனது வருங்காலக் கணவருடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படத்தின் கீழ் , “இப்போது அனைத்தும் அர்த்தமுள்ளதாகிறது.…

ஹிந்தியில் பதிலளிக்க மறுத்த டாப்ஸி…!

கோவா 50-வது சர்வதேச திரைப்பட விழாவில் ‘Women in Lead’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்வு ஒன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக வந்த டாப்ஸி பல்வேறு…

உள்ளாட்சி தேர்தலில் உரிய இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு உத்தரவிடவேண்டும்: உயர்நீதிமன்றத்தில் செ.கு தமிழரசன் மனு

உள்ளாட்சி தேர்தலில் பட்டியலினத்தவர்களுக்கும், பழங்குடியினருக்கும் இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் செ.கு தமிழரசன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர்…

யோகி பாபு திருமணம் தொடர்பாக வதந்தி..!

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி காமெடியனாக வலம் வருபவர் யோகி பாபு. தனக்கு தன் குடும்பத்தினர் தீவிரமாகப் பெண் பார்த்து வருவதாக யோகி பாபு பேட்டியொன்றிலும் தெரிவித்துள்ளார்.…

புதுவை முதல்வருக்கு காலில் அறுவை சிகிச்சை: முதல்வர் அலுவலகம் தகவல்

புதுவை முதலமைச்சர் நாராயணசாமிக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், ஓரீரு தினங்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு…

விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’ படப்பிடிப்பு தொடக்கம்….!

கெளதம் மேனனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. விஷ்ணு விஷால் தயாரிப்பில் உருவாகும்…

நாங்குநேரி தேர்தல் முடிவை ரத்து செய்க: நாம் தமிழர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் கோரிக்கை

தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறி அதிக பணத்தை அதிமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் செலவிட்டுள்ளதால், நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் முடிவை ரத்து செய்ய வேண்டும் என அத்தொகுதியில்…

சிவகார்த்திகேயன் வெளியிடும் ப்ளே ஹீரோ…!

மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அர்ஜுன், அபய் தியோல், கல்யாணி ப்ரியதர்ஷன், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஹீரோ’. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம்…

நாங்கள் 162 பேர் ஹயாத் ஓட்டலில் உள்ளோம் : டிவிட்டரில் அறிவித்த சஞ்சய் ரவுத்

மும்பை மும்பை ஹயாத் ஓட்டலில் தங்கள் கூட்டணி உறுப்பினர்கள் 162 பேரும் தங்கி உள்ளதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் டிவிட்டரில் பதிந்துள்ளார். பாஜகவுடன் கூட்டணியை…

ஒரே நாளில் 1,100 மனுக்கள்: அலைமோதிய தென்காசியின் முதல் மக்கள் குறைதீர் கூட்டம்

புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தின் முதல் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், இதில் மனு அளிக்க பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர். புதிதாக உருவாக்கப்பட்ட…