Month: November 2019

ட்விட்டரில் தங்களது பயோவை மாற்றியமைத்த தேவேந்திர ஃபட்நாவிஸ் மற்றும் அஜித் பவார்!

மும்பை: தேவேந்திர ஃபட்நாவிஸும் அஜித் பவாரும் தத்தமது டிவிட்டர் கணக்கில் தங்கள் ‘பயோ‘ வை மாற்றியமைத்திருப்பது பரபரப்பான செய்தியாகியுள்ளது. அவர்கள் தங்களது ட்விட்டர் பயோவில் முறையே தேவேந்திர…

மலேசியா ஏம்ய்ஸ்ட் பல்கலைக்கழகம், தயாரிப்பாளர் சுபாஸ்கரனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது…!

மலேசியாவில் உள்ள ஏம்ய்ஸ்ட் பல்கலைக்கழகம், ரஜினி, கமல், விஜய் படங்களின் தயாரிப்பாளரான சுபாஸ்கரனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் உள்ள தமிழர்கள்…

பாலியல் பிரச்சினைக்குப் பெண்கள் தான் மூலகாரணம் : கே . பாக்யராஜ்

‘கருத்துக்களை பதிவுசெய்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கே . பாக்யராஜ் பேசும்போது : ஒரு பெண்ணுக்குத் தந்தை பாதுகாப்பிற்காகத்தான் போன் வாங்கிக் கொடுக்கிறார். ஆனால் பெண்கள்…

ஒருவழியாக முதல் வெற்றியை அடைந்தது சென்னை கால்பந்து அணி!

சென்னை: உள்நாட்டு அளவிலான ஐஎஸ்எல் கால்பந்து தொடரில், இருமுறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை அணி, நடப்புத் தொடரில் முதல் வெற்றியைப் பதிவுசெய்து மோசமான விமர்சனத்தை தவிர்த்துள்ளது.…

வெங்காய விலையோடு சேர்ந்து விர்ரென்று ஏறிய பிரியாணி விலை!

சென்னை: வெங்காய விலை குறையாமல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால், ஹோட்டல்களில் சில உணவுகளின் விலையும் அதிகரித்துள்ளது. அதில் முக்கியமானது பிரியாணியும் ஆம்லேட்டும். சிலபல உணவகங்களில் வெங்காயம் இல்லாமல்…

செல்லுமிடமெல்லாம் தமிழக அரசை பற்றி ஸ்டாலின் பொய்யுரைத்து வருகிறார்! கள்ளக்குறிச்சியில் எடப்பாடி புலம்பல்

கள்ளக்குறிச்சி: செல்லுமிடமெல்லாம் தமிழக அரசை பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் பொய்யுரைத்து வருகிறார் என்று கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட தொடக்க விழாவில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி…

காஷ்மீர் பல்கலைக்கழகம் அருகே கையெறி குண்டு தாக்குதல் : மூவர் காயம்

ஸ்ரீநகர் ஸ்ரீநகர் காஷ்மீர் பல்கலைக்கழகம் அருகே தீவிரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல் நடத்தியதால் மூவர் காயம் அடைந்துள்ளனர். காஷ்மீர் மாநிலம் தற்போது ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்…

உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு கேட்டு, செ.கு.தமிழரசன் தொடர்ந்துள்ள வழக்கு சந்தேகத்திற்குரியது! கே.எஸ்.அழகிரி

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு கேட்டு, செ.கு.தமிழரசன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது, முதல்வருடன் நெருக்கமாக உள்ள தமிழரசன், இதுகுறித்து…

பட்னாவிஸ் அரசு தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு: ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி வரவேற்பு

சென்னை: மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலவி வந்த அரசியல் குழப்பத்துக்கு முடிவு கட்டும் வகையில், முதல்வர் பட்னாவிஸ் சட்டமன்றத்தில் நாளை மாலை 5 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்…