Month: November 2019

பாபி சிம்ஹாவின் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது…!

எஸ்.ஆர்.டி எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் பாபி சிம்ஹா, ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தை ரமணன் புருஷோத்தமன்…

ஜோதிகாவின் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது…!

2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் புதிய படம் பூஜையுடன் ஆரம்பித்துள்ளது . இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தில் ஜோதிகா, சசிக்குமார், சமுத்திரக்கனி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன்…

நடிகர் ஷான் நிகத்துக்கு மலையாள சினிமாவில் தடை…!

நடிகர் ஷான் நிகம், ஷூட்டிங் தளத்தில் போதை மருந்து உட்கொண்டு பிரச்சினை செய்ததால் அவரை இனி எந்த திரைப்படங்களிலும் ஒப்பந்தம் செய்ய கூடாது என மலையாள திரைப்பட…

நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படப்பிடிப்பு தொடக்கம்…!

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து என்.ஜே.சரவணனும் இயக்குநர் பொறுப்பைக் கவனிக்கவுள்ளார். இந்தப் படத்தின்…

கார்த்திகை தீபத் திருவிழா: திருவண்ணாமலையில் நாளை கொடியேற்றம்

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி , திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாளை கொடியேற்றம் நடைபெற உள்ளது.. அதைத்தொடர்ந்து டிசம்பர் 7-ம் தேதி மகா தேரோட்டம் நடைபெறுகிறது. பஞ்சபூத ஸ்தலங்களில்…

ஒருவரின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம்: காந்தி குடும்பத்தின் எஸ்பிஜி பாதுகாப்பு நீக்கம் குறித்து மத்திய அரசை சாடிய சிவசேனா!

மும்பை: சிவசேனா கடந்த சனிக்கிழமை காந்தி குடும்பத்திற்கு அளித்திருந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பை நீக்குவது குறித்து தமது கவலைகளை எழுப்பியது. சிவசேனா, அதன் குரலான ‘சாம்னா’ பத்திரிகையின் தலையங்கத்தில்,…

ஜனநாயகப் பூமாலையைப் பாதுகாத்த விழா! ஸ்டாலின் கடிதம்

சென்னை: மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், அதைத்தொடர்ந்து உச்சநீதி மன்றம் அளித்த அதிரடி உத்தரவு போன்றவற்றால், அங்கு ஜனநாயகம் மலர்ந்துள்ளதாகவும், உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு…

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுக தயாராகவே உள்ளது! ஸ்டாலின்

சென்னை: சென்னை கொளத்தூரில் செய்தியளார்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக உள்ளாட்சி தேர்தலை நிறுத்தியதாக நீதிமன்றம் சொல்லவில்லை என்றும், சட்டத்தை மீறி விதிகளுக்கு அப்பாற்பட்டு தேர்தல்…

தனியார் பள்ளி ஆசிரியைகளுக்கும் 6மாதம் பேறுகால விடுப்பு! கேரள அரசு அசத்தல்

திருவனந்தபுரம்: அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல, கேரளாவில் தனியார் பள்ளி ஆசிரியைகளுக்கும் 6 மாதம் பேறுகால விடுப்பு வழங்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து விரைவில்…

169 உறுப்பினர்கள் ஆதரவு: நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே அரசு வெற்றி!

மும்பை: மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், உத்தவ் தாக்கரே அரசு அமோக வெற்றி பெற்றது. அவரது அரசுக்கு ஆதரவாக 169 உறுப்பினர்கள் ஆதரவு அளித்து…