தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை: இந்திய வானிலை மையம்
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி…
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி…
டெல்லி: இலங்கையில் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட கோத்தபய ராஜபக்சே 3 நாள் அரசுமுறை பயணமாக இன்று டெல்லி வருகிறார். குடியரசுத் தலைவர, பிரதமர் உள்பட அமைச்சர்கள்,…
சென்னை: கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இரண்டு குழந்தைகளை கடத்தி கொலை செய்த வழக்கில் குற்றவாளி மனோகரனின் தூக்கு தண்டனை உச்சநீதி மன்றத்தால் உறுதி செய்யப்பட்ட நிலையில்,…
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வந்த குழப்பங்கள் முடிவடைந்து, இன்று மாலை மாநில முதல்வர் சிவசேனா கட்சித்தலைவர் உத்தவ் தாக்கரே பதவி ஏற்க உள்ளார். இந்த…
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிக்கி, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் டிசம்பர் 11ந்தேதி வரை நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.…
ஆறுபடை முருகனைத் தரிசிப்பதன் சிறப்பு .. ஆறுபடை வீடுகளில் குடி கொண்டு இருக்கும் முருகப் பெருமானை வழிபடுவதன் மூலம் நாம் அடையும் சிறப்புப் பலன்கள் குறித்த முகநூல்…
சென்னை: தமிழகத்தின் 35, 36வது மாவட்டங்களாக ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்கள் உதயமாகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புதிய மாவட்டங்களை தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் ஏற்கனவே 32 மாவட்டங்கள்…
டில்லி மகாராஷ்டிர முதல்வராக சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவின் பதவி ஏற்கும் விழாவுக்கு சோனியா காந்தியை ஆதித்ய தாக்கரே நேரில் சென்று அழைத்துள்ளார். மகாராஷ்டிர மாநில…
சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்