ரோகித் சர்மா அசத்தல் சதம்: சரிவில் இருந்து மீண்டது இந்திய அணி
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மாவின் அசத்தல் சதம் காரணமாக, இந்திய அணி சரிவிலிருந்து மீண்டுள்ளது. இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்க அணி 3…
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மாவின் அசத்தல் சதம் காரணமாக, இந்திய அணி சரிவிலிருந்து மீண்டுள்ளது. இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்க அணி 3…
நீண்ட நாட்களுக்கு பிறகு தேர்தல் பிரச்சாரத்திற்காக விக்கிரவாண்டி வந்துள்ள விஜயகாந்திற்கு, தேமுதிக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தமிழகத்தின் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு வரும் 21ம்…
சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்தம் தீவிரமாகி வருவதால் வருகிற திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் ( 21, 22-ந் தேதி) தமிழகத்தில் அநேக இடங்களில்…
கனடா நாட்டின் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அந்நாட்டின் நியூ டெமாக்ரடிக் கட்சியும், ப்ளாக் க்யுபெக்கா கட்சியும் கிங் மேக்கர்களாக மாறும் வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. கனடாவில்…
தேனி: நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்கள் பிரவீன், ராகுல் உள்பட 4 பேர் மற்றும் அவர்களது தந்தையின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும்…
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிதா மறைவுக்கு திமுகதான்காரணமாக என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியிருந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறுவதை…
புதுச்சேரியில் காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடையும் நிலையில், இருசக்கர வாகனத்தில் முதலமைச்சர் நாராயணசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். புதுச்சேரியில் காமராஜ் நகர் தொகுதிக்கு…
சென்னை: காவிரி நீர் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் வருகிற 31ம் தேதி திருச்சியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. காவிரி நதி…
ராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத ஜாக்கெட்களை, போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி SMPP நிறுவனம் இன்று இந்திய ராணுவத்திடம் வழங்கியுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள…
சென்னை: நாங்குனேரி தேர்தல் பிரசாரத்தின்போது, முஸ்லிம்களிடம் நான் தவறாக பேசவே இல்லை என்றும், தேர்தலுக்காக தன்னைப் பற்றி பொய் பிரச்சாரம் செய்கின்றனர் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…