சென்னை விமான நிலையத்துடன் கைகோர்க்கும் போயிங் நிறுவனம்! வருகிறது சூப்பர் வசதிகள்
சென்னை: சென்னை விமான நிலையத்தின் வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு, பல நவீன வசதிகளை கொண்ட மாஸ்டர் பிளான் ஒன்றை தயாரிக்க போயிங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள…
சென்னை: சென்னை விமான நிலையத்தின் வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு, பல நவீன வசதிகளை கொண்ட மாஸ்டர் பிளான் ஒன்றை தயாரிக்க போயிங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள…
சென்னை: அடையார் நதியை அழகுபடுத்துவதற்காக செவ்வாய்க்கிழமை இரவு கோட்டூர்புரம் பூங்காவில் பல மரங்கள் வெட்டப்பட்டன. இச்செயலால், வழக்கமாக நடைப்பயிற்சி செய்வோர், மரங்களை நேசிப்பவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்…
மதுரை: அதிமுக வில் மீண்டும் சசிகலா சேர்வதை, அதிமுக பொதுக்குழுதான் தீர்மானிக்கும் என தமிழக துணைமுதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் கூறினார். மருது சகோதரர்களின் 218ஆவது நினைவு…
டில்லி: இந்தியாவிலேயே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான நகரம், தமிழகத்தின் தலைநகர் சென்னை என்று தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்து உள்ளது. தேசிய குற்ற ஆவன…
திருவனந்தபுரம்: திருமண மண்டபங்களில் இனி மணமக்களின் வயது தொடர்பான ஆவணங்களை பாதுகாத்து வைக்குமாறு கேரள அரசு உத்தரவிட்டு இருக்கிறது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள்…
திருவனந்தபுரம்: கேரளாவில் போக்குவரத்து விதிகளை மீறினால் விதிக்கப்படும் அபராத தொகையை அம்மாநில அரசு குறைத்துள்ளது. நாடு முழுவதும் திருத்தப்பட்ட மோட்டார் வாகனசட்டம் கடந்த செப்டம்பர் 1ம் தேதி…
மும்பை: வங்கதேசத்துக்கு எதிரான டி 20 தொடரில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி களம் இறங்குகிறது. அதற்கான அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு…
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கான அவகாசத்தை மேலும் 4 மாதங்களுக்கு தமிழக அரசு நீட்டித்துள்ளது. முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா,…
சென்னை: இந்து அமைப்புகளை கண்காணிப்பது தொடர்பாக பள்ளிகளுக்கு எந்த வித சுற்றறிக்கையும் அனுப்பப்பட வில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருக்கிறார். கல்வி நிலையங்களில் மத ரீதியாக, இந்து…
சென்னை: சுபஸ்ரீ மரண வழக்கில், முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜெய கோபால் தமது பெயில் மனுவை வாபஸ் பெற்றிருக்கிறார். பள்ளிக்கரணையில் முன்னாள் கவுன்சிலர் ஜெய கோபால் என்பவரின்…